Pulampal

Pulampal

Thursday, August 03, 2006

ஊடறு - ஓர் பார்வை

ரதன்

பொதிக - ªஐகதீசன் ஆசி£¤யராகக் கொண்டு வெளிவந்த. இந்த இதழுக்காக ஒரு தடவ நந்திகேசன் - வாசுகி ஆகியோரப் பேட்டி எடுத்திருந்தேன். பேட்டியின் முடிவில் நந்திகேசனிடம் அவர அப்பா பெயரக் கேட்டேன். பத்தி£¤கயில் பிரசு£¤க்கும் பொழு போடுவதற்காக .... நந்திகேசன் அ ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு எனவே போடவேண்டாம் என்று கூறிவிட்டார். அவர் அமொ¤க்கா திரும்பியபின் என்னுடன் தொலபேசியில் தொடர்புகொண்டு இத உறுதிப்படுத்தினார். அப்படியே தான் பேட்டியும் வெளிவந்த.
பெண்ணியம், பெண்விடுதல பற்றிய பல்வேறு பார்வகள் உண்டு. இவற்றிலும் மேலும் பல பி£¤வுகள் உண்டு. இவ பற்றி சுருக்காமாகக் கூறிவிட்டு நு£லுக்கு செல்வ நல்ல. ஏனெனில் இந்த நு£லயும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றேன்.
முற்போக்கு:
ஏற்கனவே நடமுறயில் உள்ள அமப்புக்குள்ளேயே சமத்வத்தக் கொண்டுவரமுடியா.
தீவிரவாத பெண்ணியம்:
அனத் சமூகநிலகளிலும், புரட்சிகரமற்றத விரும்பினாலும், பல்வேறுபட்ட ஒடுக்குதல்களயும் முதன்மயாகப் பார்க்கின்ற.
சோஷலிச பெண்ணியம்:
இ பிற வழி ஒடுக்குதல ஆய்வுசெய்வடன், சித்தார்த்தத்டன் இணந் செய்ய முற்படுகிற.
சமூகப் பெண்ணியம்:
சமுதாய சமத்வமின்மயுடன், சுரண்டலயும் இணத்ப் பார்க்கின்ற. முழுமயாக விடுதல பெற்ற ஒரு சமுதாயத்த நோக்கி தீவிரமாகக் குரல் கொடுக்கிற.
பின் நவீனத்வ பெண்ணியம்:
இ கலாச்சாரத்தில் உள்ள மொழி ஒழுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிற.
இங்கு தலித் பெண்ணியம் என்ற மற்றொரு கூறும் உண்டு. அருகில் உள்ள அமொ¤க்காவின் கறுப்பு இன பெண்ணியவாதிகள், தங்கள வெள்ள இன பெண்ணியவாதிகளில் இருந் பி£¤த்தே பார்த்தனர். இதற்கான பல காரணங்கள நந்திகேசன், வாசுகி தம பேட்டியிலும் கூறி இருந்தனர். வெள்ள இனப் பெண்கள் - வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம் ஒன்ற நடாத்தியபொழு, கறுப்பு இனப் பெண்கள், கறுப்பின படுகொல எதிர்ப்பு இயக்கத்த நடாத்தினர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த யுவெi-சுலிந சட்டம் கறுப்பு இன ஆண்களுக்கு எதிராகவே செயல்படுத்தப்பட்ட.
அடுத்ததாக, பொருளாதார, சமூக £¦தியில் வௌ;வேறு தளங்களில் இவ் இரு இனங்களும் உள்ளன.
இந்நிலயில் இன்று மேலும் பல புதிய பெண்ணிய போக்குகளும் உள்ளன.
(1) ஓ£¤ன குழுக்கள்
(2) குடும்பம் என்ற அமப்ப உடத்தல்
போன்றன.
ஓ£¤ன குழுக்கள் பற்றிய சில அவதானிப்புக்கள்
(1) இவர்களுக்குள்ளும், ஒருவர் மற்றொருவர ஆக்கிரமிக்கும் தன்ம உண்டு.
(2) பல ஆண் ஓ£¤னச் சேர்க்கயாளர், பெண் வெறுப்பாளர்களாக இருக்கின்றனர்.
ஊடறு
நு£லின் முன்னுரயில் கூறியபோல் முற்றும் முழுதாக பெண்களாலே பதிவு செய்யப்பட்டுள்ள நு£ல் இ.
இந்த நு£ல ஒரு பின் நவீனத்வ பெண்ணிய தொகுப்பாக காணமுடிகிற. வழமயான பெண்ணிய வாதத்திலிருந் விலகி, மொழி, சமூகம், தலித்தியம் என வி£¤ந்செல்கின்ற.
இங்கு கட்டுரகள், கவிதகள், சிறுகதகள், ஓவியம் எனப் பல படப்புக்கள் உள்ளன.
அருந்ததி, வாசுகி, றஞ்சினி ஆகியோர ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக பக்கம் 59ல் உள்ள வாசுகியின் ஓவியம், பக்கங்கள் 15, 99ல் உள்ள அருந்ததியின் ஓவியங்கள், பல சிறுகதகள், கவிதகள் ஆகியவற்ற விட அதிகமாகவே தொ¤விக்கின்றன. இவ்வாறான ஓவியங்கள ஓவியம் தொ¤ந்த ஒருவரக் கொண்டு ஆய்வுசெய்வ நல்ல.
சிறுகதகள்
(1) ஸ்பிரக்-பாலரஞ்சினி - தோட்டத் தொழிலாளர வாழ்வியல் பற்றிய சிறப்பான கத, பொவாகவே இவ்வாறான கதகள், இவ்வாறான தொகுப்பு ஒன்றில் வெளிவருவ அ£¤.
(2) ஒரு முற்போக்குவாதி காதலிக்கின்றான் - இ ரா«ஐஸ்வா¤ பாலசுப்பிரமணியத்தினால் எழுதப்பட்ட. பல தடவகள் அரத்த மாவயே அரத்க் கொண்டிருக்கிறார். பல பதிய விடயங்கள், புதிய பிரச்சனகள் உள்ளன. அவற்ற இவரப்போன்ற எழுத்தாளர்களால்தான் கொண்டுவர முடியும். பிரதீபா தில்லநாதன் போன்றவர்கள படப்புக்கள வாசித்தாலாவ தங்களத் திருத்திக்கொள்வார்களா?
(3) சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன். இக்கதயும் ஒரு பூட்டிவக்கும் முயற்சியே. இபோன்ற கதகள இத்தொகுப்பிலிருந் தவிர்ப்ப நல்லதே.
(4) பாமா - ஒத்த- பாமா இன்று குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும் ஒருவர்.
இங்கு பாமாவின் கத ஏனய சிறுகத ஆசி£¤யர்களி (இங்கு வெளிவந்ள்ள) டமிருந் பி£¤த்க் காட்டும் அம்சங்கள்....
(1) தாங்கள் முகமிழந், சுயமிழந்தவர்களாக ஆக்கப்படும்பொழு கூட நம்பிக்கயும், மனஉறுதியும் கொண்டு எதிர்நீச்சல் போடும் தன்மயுள்ளவர்களாகக் காட்டுவ.
(2) குறிப்பாக பெண்களிடம் உள்ள பலம். பலவீனம் இரண்டயும் வெளிப்படுத்ம். பாமா, பலவீனத்தப் பலமாக மாற்றவேண்டும் என்கிறார். இக்கதயில் வரும் லு£ர் பாட்டி போல் பலர் இன்னமும் வாழ்ந்கொண்டிருக்கின்றனர். பாமாவின் சுருக்கு, சந்ததி போன்ற நு£ல்களில் இவ்வாறான பலரக் காணலாம்.
நீ எக்காக அழுகுறே, இப்படிச் செஞ்சாத்தான் பயல்களுக்கு புத்தி வரும்? லு£ர் பாட்டியின் அழுத்தமான சொற்கள்..... மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன.
கவிதகள்
மிகவும் பலவீனமான நிலயில் உள்ள படப்புக்கள் என்றே கூறலாம். (மாலதி மத்£¤, ஆழியான் ஆகியோர கவிதகள் தவிர்ந்த)
சாமதியின் கவித
பக்கம் 36-37
பாமதிக்கு முழுமயான சுதந்திரம் உண்டு. அத அவர் பாமா போல் நம்பிக்கயுடன் முன்னெடுத்ச் செல்லலாம். எத்தன நாளக்கு, இவ்வாறு அழு புலம்பிக்கொண்டிருப்ப. இன்று பெண்கள் அடுத்த கட்டத்க்கு வந்விட்டார்கள். இனிமேலாவ அழு புலம்புவத விட்டு விட்டு எவ்வாறு முன்னெடுத்ச் செல்வ என்று பாமதிகளக் கற்றுக்கொள்வாரா?
பக்கம் 92 - ஆழியான் கவித
நீயும் நானும்
வரயறகள கடக்க வேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீ£¤யத்தோடும்
கடக்க வேண்டும்
எனினும்
என் கருவறய
நிறப்ப உன் குறியல்ல
என்று பு£¤தலோடு
வா
ஒன்றாய் கட்டுவோம்
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீ£¤யத்தோடும்..... என்று
ஆழியான் அழப்பு விடுவ குறிப்பிடத்தக்க.
பாலரஞ்சினி
என் சுதந்திரம்
என் முடிவுகள்
என் ஆசகள்
என் கயில்
இப்போம்
எப்போம்
என்று கூறும் தன்னம்பிக்க
கலாச்சாரம்
அந்நியம் ஆக்குவோம்
அந்நியத்த ஆள்வோம்
என்கிறார் கோசல்யா.
இவ பெண்கள அடுத்த கட்டத்க்கு இட்டுச் செல்லும் முயற்சிகள்.
கட்டுரகள்
இந்த நு£லின் மிகப்பொ¤ய வெற்றி கட்டுரகளே.
(1) பெண்கள் சில வெளியீடுகள் - சில பகிர்தல்கள் றஞ்சியின் கட்டுர பல பெண்ணியப் படப்பாளிகளின் பல்வேறு தளங்களக் காட்டி நிற்கின்றன.
(2) அந்த எ£¤ந்த இதயம் - ஆப்கான் போராளியின் புலம் பெயர் கவிதகள். ஓர் சிறந்த கட்டுர - ஆப்பான் அகதியின் அவலந்தான் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
(3) யுத்தம் எதற்காக - அருந்ததி ராயின் கட்டுர. ழுரவ டழழம ல் முன்பும் வாசித்ள்ளேன். பெண்ணியத்தவிட்டு விலகிச் சென்றாள் படப்பு. எனினும் ஒரு சிறந்த பெண் விமர்சகராகக் காட்டிச் செல்கிற.
(4) Pழசழெபசயிhல இன்பமும், அபாயமும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக் கட்டுரகளும் பாலியல் £¦தியான பெண்ணிய பாகுபாடுகள சிறப்பாகக் கூறுகின்றன.
(5) பாரம்பா¤யமற்ற தொழில்களில் பெண்கள் இக்கட்டுர மேலோட்டமாக உள்ள. பல பி£¤வுகள மட்டும் காட்டிச் செல்கிற. அதன் கூறுகள் ஆராயப்படவில்ல.
(6) அடுத் புனித விழா - நிரூபாவின் கட்டுர குறிப்பிடத்தக்க. இ போன்ற புனித விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அ மட்டுமல்ல. இவ சட்டா¦தியாக தடுக்கப்பட வேண்டும். மாயா என்னும் திரப்படம். இதன் உச்சக் கட்ட அவலங்களச் சொல்லி நிற்கிற!. ஒரு தடவ இக்கட்டுரய வாசிப்படன், இச் சடங்க அடியோடு நிறுத்த ஆவண செய்யுங்கள்.
(7) அடுத்ததாக இலக்கியம் ஃ மொழி பற்றிய இரண்டு கட்டுரகள். தலித்தியமும், தமிழ் இலக்கியமும், மொழியும் ஆண் வழிச் சமூக அமப்பும் மிகவும் முக்கியமான மற்றொரு கட்டுர. மொழியில் உருவாக்கத்தில் பெண்கள் பற்றிய சிறப்பான பார்வ ஒன்று இ.
கற்பு - போன்ற சொற்கள் சமூகத்திலிருந் மட்டுமல்லாமல் அகராதியில் இருந்ம் நீக்கப்பட வேண்டும்.
(8) இறுதியாக - விஐ¤யின் நு£ல் விமர்சனக் கட்டுர குறுக்கு வெட்டு - சிவகாமி எழுதியுள்ள இந்த நாவல ஆநவசழ ஃ ஆயசமாயஅ டுiடிசயசல ல் இரவல் வாங்கி இரு தடவக்கு மேல் வாசித்ள்ளேன். குடும்பம் பற்றிய பல கேள்விகள எழுப்பியுள்ள.
சிவகாமி குடும்பம் என்ற அமப்பு பற்றி இவ்வாறு குரல் கொடுக்கிறார்.
“குடும்பத்தப் பாகாக்க வேண்டும் என்று நினப்பவர்கள், குடும்பத்க்கு மாற்று என்ற கேள்விய எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பொ¤யா£¤ன் உபமானம் இதற்கும் சான்று. ”நடுவீட்டில் மலமிருந்தால் டத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வப்ப என்று கேட்கிறீர்கள்” என்கிறார்.
துயஅiஉய போன்ற இடங்களில் பெண்ணும், பிள்ளகளும் குடும்பமாகக் கருதப்படுகிறார்கள். இங்கு பிள்ளயக் கொடுத்விட்டு ஆண்கள் பிள்ள வளர்த்ததிலிருந் தப்பி விடுகிறார்கள்.
சமூகம் அல்ல அரசு பிள்ளய வளர்க்க வேண்டும் என்று கருத்ம் உண்டு. ஆனால் விஐ¤ சிவகாமியின் நு£ல பல்வேறு தளங்களிலிருந் சிறப்பாகப் பார்த்ள்ளார். நு£லின் பலவீனங்களயும் அவர் குறிப்பிடத் தவறவில்ல.
குடும்பத்க்கு வெளியே உள்ள ஆண், பெண் உறவுகள சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகாமி.
நிச்சயமாக ஒரு தடவ அனவரும் படிக்கவேண்டிய நாவலி.
குடும்பம் என்ற அமப்பு உடக்கப்படும் பொழு ஆணத் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடா.
ஊடறு
(1) மறு உற்பத்தியில் பெண்களுக்கு சுதந்திரமளிக்கப்பட வேண்டும். அ பெண்களின் உ£¤ம.
(2) தொழில் £¦தியான வேறுபாடுகள் கலக்கப்படவேண்டும்.
(3) மொழி கலாச்சார £¦தியாக அவலங்கள் மாற்றங்கள் வேண்டும்.
(4) சமூகத்க்குள் ஆணும், பெண்ணும் சமமான அங்கமாக கருதப்பட வேண்டும்.
என்ற கருத்க்கள நில நிறுத்கிற. இறுதியாக றுழஅயn முயசனழம என்ற கவியின் ஓர் கவித
இருளின் படய அழித்விட்டு
வானயும், நிலவயும் நட்சத்திரங்களயும் தேடு
வெளிச்சம் உனக்குள் உள்ள
வெளிச்சம் உனக்கும் உள்ள
நாள சூ£¤யன் நீயே.
{இக்கட்டுர ழேஎநஅடிநச 16, 2002, ளுஉயசடிழசழரபா ஊiஎiஉ ஊவச. அரங்கில் நடபெற்ற ஊடறு விமர்சன அரங்கில் ரதனால் வாசிக்கப்பட்ட.}

raathan@pathcom.com

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.