Pulampal

Pulampal

Thursday, August 03, 2006

உள்வீட்டில் எல்லாமே உள்ளபடி....உள்ளபடி....

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

நெற்றிப்பொட்டு விட்டெறிந்து
நெடுங்காலம் ஆயிற்று.
கட்டிவந்த கூறைப்பட்டு
கழற்றி வைத்து ண்டாச்சு.
கழுத்திருந்த தாலி கழற்றிக்
கனகாலம் போயிற்று.

கனத்திருந்த அட்டியலும் ,
கைநிறைத்த பொன்வளையல் ,
காதுக்குத் தினமொன்றாய்
கனம் தந்த குண்டலங்கள் ,
எல்லாம் விட்டாச்சு...
கடவுளின் பெயராலே
பெண்கள் கலங்குவது பொறுத்திடாது
கடவுளையும் வணங்குவதை
கடவுளாணை மறந்தாச்சு.

அடிமைகளை எழுப்பி வைக்கப்
புதுமையாய் எழுந்தாச்சு.
எல்லாம்.....எல்லாம்....
எடுத்தெறிந்து பலகாலம்....
எண்ணிக்கை மறந்தாச்சு....
எண்ணமதில் தீமூண்டு
எழுதியவை ஏராளம்.

திண்ணமுடன் தைரியமாய்
சொன்னவைகள் ஏராளம்....
“பாவரசன் பாரதியின்
வரிகளுக்கு உரியவராய்
வலம் வந்த புதுமையின்
பொய்சொன்ன வாய்மொழிகள்
மெய்யென்றுணர்ந்து
மேன்னைமிகு தகுதியெல்லாம்
கொடுத்து வைத்தோம் !

கழுத்தில் கனமான தங்கக்கடை,
கையிலும் வளையலாய்,
மின்னியொழி பாய்சியபடி....
அவிழ்த்து வைத்ததாய்
சத்தியம் செய்த சேலையும்,
மறந்து போன நெற்றிப்பொட்டும்,
கா அதுவும் அழகுதான்.

புதுமைசெய்யப் புறப்பட்ட
புதுமையரின் வாரிசொன்றின்
திருமணத்தில் வேண்டாமென்று
சொன்னவைகள் ,
அடிமையென இருந்தவைகள்....
காணக்கண்கோடி போதுமா ?

தம்பிள்ளை மணவாழ்வில்
இணைந்து விட,
சைவத்தார் முறைப்படி
பொன்னுருக்கி , தாலிசெய்து ,
வேட்டி தலைப்பாகையுடன் கூறைகட்டி ,
மணவறையில் வந்தமர்ந்து
அக்கினி சாட்சி வைத்து
இல்லாத அருந்ததியை
இருந்த இடமிருந்து நோக்கி ,
இருமருங்கும் தாரைவார்த்துத்
தம்பதியர் பெற்றோராய்....
புதுமை செய்யும் பெற்றோராய்....

மற்றோர்க்கு உபதேசம்
பெற்றவர்க்குக் கடைப்பிடிக்க
முடியாத வெளிவேசம்.
திரும்பவும் திரும்பவும்
ஊருக்கு மட்டும் உபதேசம் !
உள்வீட்டில் எல்லாமே
உள்ளபடி....உள்ளபடி....
என்ன செய்ய இந்தச்சாபம்
எங்களுக்குத் தீராதோ ???
சொன்னவரின் வாய்களிதைச்
செவிவைத்துக் கேளாதோ ????

rameshsanthi@hotmail.com
20.03.04

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கருத்துக்களும் கண்டனங்களும் - எழுநா

31.10.02

எழுநாவில் வெளியாகி இருந்த ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற பகுதி தொடர்பாகவே அண்மைய நாட்களில் எழுநாவிற்கு கடிதங்கள் வந்திருந்தன. வந்திருந்த அத்தனை கடிதங்களும் கண்டனக்கடிதங்களாக இருந்தமையை தெரிவிக்கவேண்டியுள்ளது.

தனிப்பட்ட தங்களது காழ்ப்புணர்ச்சிகளை தீர்ப்பதற்கு எழுநாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என உரிமையோடு தங்கள் கருத்துக்களை பலரும் எழுதிருந்தார்கள

உறவுகளுக்கு வணக்கம். நடந்து முடிந்த மானுடத்தின் தமிழக் கூடல் 2002 குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது அது தவிர்ந்த இன்னுமொரு சர்ச்சைக்குரிய விடயம் குறித்து எழுத வேண்டி யேற்பட்டுள்ளது. எழுநாவில் வெளியாகி இருந்த ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற பகுதி தொடர்பாகவே அண்மைய நாட்களில் எழுநாவிற்கு கடிதங்கள் வந்திருந்தன. வந்திருந்த அத்தனை கடிதங்களும் கண்டனக் கடிதங்களாக இருந்தமையை தெரிவிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஒரு கடிதத்தில் தனிப்பட்ட வகையில் ஒலிபரப்பாளர்கள் இலக்காக்கக்கப் பட்டுள்ளதன் மூலம் தனது தனிப்பட்ட இயலாமையை அல்லது
ஆதங்கத்தை வெளிப்படுத்த கட்டுரையாளர் முனைகிறாரா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதபடி எழுகிறது. ஏனெனில் புலம் பெயர்ந்ததே சுயநலத்தின் உச்சம். அவ்வாறான நிலையில் கூட
இவ்வாறு பணியாற்றுதல் என்பது சாதகமாக உள்வாங்கப்பட வேண்டுமே தவிர, புலம்பெயர்ந்த ஒருவரே ஒவ்வொரு ஒலிபரப்பாளரிலும் தான் கொண்டுள்ள கருத்தை விடுதலையைக் காரணம் காட்டி மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நீங்கள் இடமளிக்கக் கூடாது. என தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்னும் தனிப்பட்ட தங்களது காழ்ப்புணர்ச்சிகளை தீர்ப்பதற்கு எழுநாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என உரிமையோடு தங்கள் கருத்துக்களை எழுதிருந்தார்கள். இதே வேளை பரபரப்பிற்காக இவ்வாறான விடயங்களை வெளியிடுதலை தவிர்க்க வேண்டும் எனவும் சிலர் கூறியிருந்தார்கள். ஆயினும் அக்கட்டுரை வெறும் பரபரப்பிற்காக
வெளியிடப் படவில்லை என்பதனை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிலையில் அக்கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்களின் மெய் பொய் நிலைகளை தாயகத்திலிருக்கும்
எழுநா அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத சூழலில் இக்கட்டுரையினை வெளியிட்டிருக்கக் கூடாது எனவும் கடிதங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்கருத்தினில் இருக்கும் நியாயத்தன்மையை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. ஆயினும் அக் கட்டுரையினை ஒரு முடிந்த
முடிவுக் கருத்தாக எழுநா வெளியிடவில்லை. அவ்வாறான ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த மறுப்புக்களையும் மாற்றுக் கருத்தினையும் நாம் எதிர்பார்த்தோம். குறிப்பாக குறித்த ஒரு வானொலி குறித்து தாயகனின் கருத்துக்களை மறுதலித்து அனேகரின் கருத்துக்கள் வந்தடைந்தன. ஐ.பி.சி வானொலி எவ்வளவோ கஷ்டத்துக்கு மத்தியில் சேவையாற்றுகிறது. அவ்வானொலி ஒன்றுதான் உலகில் உள்ள தமிழ் வானொலிகளில் உருப்படியாக செய்கிறது. அதனையும் தாக்கி எழுதியிருக்கிறீர்கள் என ஒரு வாசக நண்பர் எழுதியிருந்தார். அத்துடன் இப்பத்தியை எழுதியவரின் உண்மையான பெயரினை அறியத் தந்து அக்கட்டுரையினை வெளியிட்டிருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்திருந்தார்கள். இக் கருத்தினை அக் கட்டுரையினை எழுதியவரின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம். கருத்துக்களை, கண்டனங்களை எழுதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
அக்கட்டுரையினை எழுநா நீக்கியிருக்கின்றது. உங்கள் கருத்துக்கள் கண்டனங்களாக இருந்த போதும் உடனுக்குடன் எம்மை வந்தடையும் போது, நீங்கள் எம்மோடு இணைந்திருக்கின்றீர்கள்
என்பதறிந்து எழுநா மகிழ்வடைகின்றது. மீண்டும் சந்திப்போம்.
நி.கெனடி


உங்கள் கருத்துக்கள்.

இ.கரன்
அவுஸ்திரேலியா

உங்களுடைய தளத்தில் 'ஊடகங்களின் நாயகர்கள் யார்?" என்கிற கட்டுரை வாசித்தேன். உங்களுடைய தளம் இப்பொழுது வளர்ந்து வரும் தளம். ஏன் இப்படி பிற ஊடகங்களை தாக்கி கட்டுரையினை வெளியிடுகிறீர்கள். வெளியிட்டீர்கள் எழுதியவரின் பெயரை
ஏன் வெளியிடவில்லை? ஐ.பி.சி வானொலி எவ்வளவோ கஷ்டத்துக்கு மத்தியில் சேவையாற்றுகிறது. அவ்வானொலி ஒன்றுதான் உலகில் உள்ள தமிழ் வானொலிகளில் உருப்படியாக
செய்கிறது. அதனையும் தாக்கி எழுதியிருக்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கட்டுரைகளை வெளியிடுவதாயின் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து அல்லது எழுதியவரின் உண்மையான பெயரினை போட்டு வெளியிடுங்கள்.உங்களுடைய தளத்தினை சிறந்த தளமாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அதனை விட்டுவிட்டு பரபரப்புக்காக இப்படியான கட்டுரைகளை வெளியிட்டால் பின்னர் தளத்தினை மக்கள் வெறுக்கவே செய்வார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஊடகங்களின் நாயகர்கள் யார்?

- ஐரோப்பாவிலிருந்து தாயகன் -


இவ் ஈட்டி குறிப்பிட்ட சில நபர்களின் பெயர்களை சுட்டிக் காட்டி வருகின்றது. இப்பத்தியாளர் தனிப்பட்ட ரீதியில் யாரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராயினும் அவரது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் போது இவ்வாறு பெயர்கள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்க வியலாதது என்பதனை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. எனினும் இவ் ஈட்டி தொடர்பில் உங்கள் மறுப்புக்கள், மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.
தற்போது ஐரோப்பாவிலும் சரி இலங்கையில் அதாவது கொழும்புத் தமிழ் ஊடகங்களிலும் சரி நாயகர்களாக விளங்குபவர்கள் ஊடகங்களின் அறிவிப்பாளர்களே. தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் எமக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அளவுக்கு அறிவிப்பாளர்கள் எம்மவர் மனங்களின் கனவு நாயகனாக , கனவு நாயகியாக மாறியுள்ளார்கள். ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரிய விடயமே. எனினும் இந்த நாயகர்களினதும் , நாயகிகளினதும் திறமையால் இந்தநிலையை அடைந்திருந்தால் பாராட்டலாம் , வரவேற்கலாம். ஆனால் இவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள் என்று பார்த்தால், அனேகமாக பந்தம்தான் இத்தனை உயர்ச்சிக்குக் காரணமாகிறது. அல்லது ஐரோப்பா வந்தவுடன் பெரிய புழுகு மூட்டையை அவிழ்த்து விடுவார்கள். அது யாதெனில் "நான் றேடியோ சிலோனில் வேலை செய்தேன் , சக்தி ரீவியில் வேலைசெய்தேன் , அல்லது சக்தி றேடியோவில் வேலை செய்தேன், அல்லது போனால் சூரியனில் வேலை செய்தேன் என்று மூட்டையை அவிழ்க்க எங்களது ஊடகங்களும் ஓடிப்போய் புழுகு கூட்டத்தின் காலே கதியென்று விழுந்து விடுவார்கள். பின்னர் வானலைகளில் வந்து தங்கள் புகழ்பாடநேயர்களெல்லாம் அப்படியே கரைந்து விடுவார்கள். இப்படித்தான் தேசிய வானொலி ஐபீசி ஆரம்பமான பொழுது எஸ்.கே.ராஜன் என்ற அறிவிப்பாளர் ஒருவர் வந்து புழுகியிருக்கிறார் தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதாக. ஆனால் ராஜன் கூறிய காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்கு பணி புரிந்துள்ளார். ஆனால் அவரும் ராஜனைக் காட்டிக் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு பிரச்சனை வந்தபோது உண்மையாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து ஐபீசியில் பணிபுரிந்தவரால் ராஜனின் பொய் வெளிவந்தது. ஆனால் அது அப்படியே மூடி மறைக்கப் பட்டு விட்டது. எஸ்.கே.ராஜன் என்கின்ற அறிவிப்பாளர் யாழ் மணிக்குரல் சேவையில் கடமையாற்றியவர் என்பது பலருக்குத் தெரிந்த விடயம். எஸ்.கே.ராஜனுக்கு நேயர்களுடன் கதைக்கத் தெரியாது , நிகழ்ச்சியை நேயர்களுக்கு ஏற்ப வழங்கத் தெரியாது என்பது பலரது கருத்து. அது ராஜனுக்குத் தெரியுமோ தெரியாது. அவரது நிகழ்ச்சிகளைக் கேட்போருக்கு அது புரியும். தனக்குப் பிடித்த நேயர்களென்றால் ராஜன் அவர்களைத் தூக்கிப் பிடிப்பார். தனக்குப் பிடிக்காத அல்லது , தனது நிகழ்ச்சிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய ஒருவர் அவரது நிகழ்ச்சியில் வந்தாலோ அவர்களை மதிக்க மாட்டார். ஒரு இரவு ஐபீசியில் நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி JAFFNA ஸ்ரோர் ஆதரவில் நடந்து கொண்டிருந்தது. நீங்களும் பாடலாம் என்பதன் பொருள் நீயும் பாடலாம் , நானும் பாடலாம் , யாரும் பாலடாம் என்றே யாவரும் கருதுவர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலர் ராஜன் எதிர் பார்த்த சுருதிச் சுத்தமோ , குரல் இனிமையோ கொண்டிருக்கவில்லை. அப்படியான சிலரை உடனடியாக ராஜன் நிறுத்தி பாடுபவர்கள் மட்டும் வாருங்கள் நான் பாடுபவர்களை மட்டும்தான் அழைக்கிறேன் என்றார். இந்த வார்த்தைகள் அந்த நேயர்களை எந்தளவுக்கு மனவேதனைப் படுத்தியிருக்கும் என்பதை ராஜன் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இதில் வேதனை என்னவென்றால் அந்த நிழக்ச்சியில் பாட வந்து ராஜனிடம் அடி விழும் வார்த்தைகளை வாங்கிய நேயர்கள் வேலை தவிர்ந்து மற்ற நேரமெல்லாம் இந்த ஊடகங்களே தங்களது உலகம் என வாழும் அறியாமை மனிதர்கள். பாவம் அவர்கள். அதுவும் இந்தநாடுகளில் வேலைவேலையென ஓடிவிட்டு கிடைக்கும் நேரத்தை இனிமையாக்க நினைப்போருக்கு இந்த ஊடக நாயகர்கள் கொடுக்கும் இனிமை இதுதான். சிலவேளை இக்கட்டுரையை ராஜன் வாசிக்க நேர்ந்தால் யாரிவர் என்னை இப்படி எழுதியது எனக் கொதிப்பார். தயவு செய்து ராஜன் இதனை வாசிக்க நேர்ந்தால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இன்னுமொரு சம்பவம் ஒரு விளம்பரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து சினிமாப்பாடல் சிடிக்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம் வரிசையில் அரிசி , பருப்பு என எல்லாம் சொல்லப் பட்டது ஆனால் அந்த விளம்பரத்துக்காகப் போடப் பட்ட பாடல் விடுதலைப்பாடல். விடுதலைப் பாடலுக்குத் தொடர்பேயில்லாத ஒரு விளம்பரத்துக்கு ஏன் விடுதலைப் பாடல் போட்டீர்கள் அதற்குப் பொருத்தமான வேறுபாடலைப் போட்டிருக்கலாம் என நேயர் ஒருவரால் சொல்லப்பட்ட போது அந்த நேயரை ராஜன் அவமானப்படுத்திப் பேசியது மட்டுமல்ல , உங்களுக் கெல்லாம் கனக்கத் தெரியுமா ? நாங்கள் எத்தனை இடங்களைத் தாண்டி வந்தனாங்களெண்டு தெரியுமா ? என்றெல்லாம் தனது அருமை பெருமைகளை யெல்லாம் சொல்லி அந்த நேயரை வானொலியின் பக்கமே போகாது செய்தவர். விமர்சனங்கள்தான் இலக்கியவாதியை , கலைஞனை வளர்ப்பது. ஆனால் விமர்சனங்கள் தங்களது தகுதிக்கு தேவையில்லை யென்று தான்தோன்றித் தனமாக எழுந்துள்ள இப்படியான கலைஞர்களிடம் இருப்பது திறமையா ? தலைக்கனமா ? துள்ளிற மாடு பொதிசுமக்கும் எனும் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

அதே ஊடகத்திலிருந்து இன்னொருவர் கலா புவனேந்திரன். இவரை ஆரம்பத்தில் ஐபீசியில் அனேகமான அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லையென்று தள்ளி வைத்திருக்க எப்படியோ நிகழ்ச்சியொன்றில் கால்வைத்தார். அதன் பின்னர் செய்தி வாசிப்புக்கும் வந்து. தற்போது பலநிகழ்ச்சிகளின் நாயகியாகயும் அனேகமாக செய்தியும் அவரிடமே. செய்தி வாசிப்பதற்கு சிலரால்தான் முடியும். சுத்தமாக சொல்லை உச்சரித்து , நிகழ்ச்சிக்கு பாவங்கள் காட்டுவது போலன்றி , உணர்வுக் கொட்டலாகவோ இன்றி இருக்க வேண்டும். நேயர்களுக்கு செய்தி சென்றடைய வேண்டுமேயன்றி செய்தி வாசிப்பாளரிடம் நேயர் லயித்து விடக் கூடாது. ஆனால் கலாபுவனேந்திரனின் செய்தி வாசிப்பு தாயகம் வரையும் போகிறது. உச்சரிப்புகள் அதிகம் விழுங்கப் பட்டு , சொற்பிழைகள் , உணர்ச்சி பாவ வெளிப்பாடுகளே செய்தியில் வருகிறது. அனைத்துலக ஒலிபரப்பு என்பதை கலாவின் உச்சரிப்பில் அணைத்துளக ஒளிபரப்பு என்றுதான் வருகிறது. கலாவிடம் திறமை இருக்கிறது. நாடகத்துக்கு ஏற்ற திறமையிருக்கிறது. ஆனால் செய்திக்கோ நல்லதொரு நிகழ்ச்சிக்கோவுரிய எந்தத் திறமையும் இல்லை. அக்கினி என்றதொரு பெண்ணிய நிகழ்ச்சியை நடாத்துகிறார். அக்கினி என்பதை அக்ணி என்றுதான் வருடக் கணக்காக உச்சரித்து வருகிறார். இந்தப் பெண்ணியத்தில் கலாவுக்கு உரிய விழிப்பு எத்தனையளவு தெளிவென்று பார்த்தால் பூச்சியமே விடையாகிறது. இப்படித்தான் ஒருதரம் நிகழ்ச்சியில் புலவர் சிவநாதன் என்பவரிடம் கலா பெண்ணியம் தொடர்பாக செவ்வியொன்று எடுத்துப் போட்டது. ஆனால் அந்தப்புலமைவாதி பச்சையாக பெண்ணியவாதிகளையே தனது திறமை மூலம் கொச்சையாயும் , பச்சையாயும் சொல்ல அதைக் கலா அப்படியே வானலையில் போட்டுவிட பலரிடமிருந்து சர்ச்சை கிழம்பி கலாவைப் பலர் கேள்வி கேட்க கலா அவர்களுக்குச் சொன்ன பதில் புலவரெண்டு ஏதோ நல்லது சொல்லுதெண்டு போட்டுட்டன் அந்தாள் பச்சையாப் பேசியிருக்கெண்டு எனக்கு விளங்கேல்லை என்று சொன்னது. ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வரும்போது அந்த நிகழ்ச்சியில் வருகின்ற குறை நிறைகள் , தரம் எல்லாவற்றையும் தானே புரிந்து வைத்து அதற்கேற்பவே தனது நிகழ்ச்சியைத் தரவேண்டும். அதுதான் அந்த நிகழ்ச்சியையும் , அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரையும் முன்னேற்றும். தனக்கெடாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதமாம்'' புரியுமா கலாவுக்கு ? இது காலாவுக்கு மட்டுமல்ல அனைத்து ஊடகங்களில் இருக்கும் அனைத்து அறிவிப்பாளருக்கும்தான்.

காலையில் தேடிவரும் தென்றலென்றதொரு நிகழ்ச்சி ஐபீசியில் வருகிறது. அதில் நேயர்களின் பெயரில் அறிவிப்பாளரின் தேர்வில் பாடல் கேட்பது. காலையில் தொலைபேசியெடுத்து நேயர்கள் தங்களது பெயர்களைச் சொல்ல பாடல் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை அனேகமாக ஒலிபரப்பும் பராபிரபா செய்யும் கு------த்தனம் ஒன்று அடிக்கடி பலரை ஆத்திரமடையவும் அதேசமயம் அனுதாபப் படவும் வைக்கிறது. யாரேனும் தெரிந்தவர்களின் அல்லது அவரது நண்பர்களின் நண்பர்களின் தொலைபேசியிலக்கத்தை எடுத்து காலையில் எழுப்பி வைத்து அறுப்பது. சிலர் இரவு வேலைக்குப் போய்விட்டு வந்து படுத்திருப்பார்கள் , சிலர் அப்போதுதான் வேலைக்குப் புறப்படுவோராக இருக்கும் தான் யாரென்பதைச் சொல்லாமல் ஏதோ வேண்டிய ஒருவர் போலக் கதைப்பர். தேவையில்லா அரட்டையாக , வம்பாக இருக்கும். சிலர் தமக்கு வேண்டியவர் என நினைத்து தனிப்படக்கதைக்க வேண்டிய விடயங்களைக் கூடக் கதைத்து விடுவார்கள். இறுதியில்தான் ஐபீசியில் இருந்து கதைக்கிறேன் பராபிரபா என்று சொன்னவுடன் தொலைபேசித் தொடர்பில் நிற்பவர் திகைத்துப் போவார். இது தேவையா ? இப்படி ஏன் கு-----த்தனம் செய்ய வேண்டும் ? தனது திறமையையை வெளிக் காட்டுவதாக நினைத்து தனது நல்ல திறன்களையே முட்டாள்த் தனமாக்குவதேன்?

அடுத்து சிலர் தாயகம் தாயகம் என்று வானலையில் வந்து நின்று முழங்குவார்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சி கேட்கநேர்ந்தது. அதுவும் ஐபீசியில்தான் நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை. கௌசி ரவிசங்கரும் , எஸ்.கே.ராஜனும் செய்தார்கள். புலம்பெயர்ந்த யாருக்குமே தாயகப்பற்றோ கடமையுணர்வோ இல்லையென்பது போலவும் புலம்பெயர்ந்தோர் எல்லாம் சுயநலவாதிகள் என்பது போலவும் இருவரும் கதைத்துக் கொண்டார்கள் வானலையில். தெரியாமல்தான் கேட்கிறோம் இந்தக் கௌசியும் , ராஜனும் நாட்டுக்காக தங்களது பணத்தில் அதாவது தங்களது உழைப்பில் எத்தனை சதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? தாயகத்துக்குப் போய்வந்தவுடனும் இவர்கள்தான் தலைவரின் ஆணையின் பேரில் அனுப்பப் பட்டிருப்பது போன்றதொரு நினைவும் , தாங்களே தேசபக்தி மிகுந்தவர்கள் என்ற திமிரும் இவர்களுக்குள் ஏனோ வந்து விடுகிறது !?! ராஜனின் திமிர்க்குணம் அதாவது நேயர்களை தமக்குப் பிடித்தவர்களைத் தூக்கி வைத்து வணங்குவது கௌசி ரவிசங்கருக்கும் தொற்றியுள்ளது. இந்தத் தொற்று நோய் கௌசியிடம்இருக்கும் திறமையை அழித்து விடும்.

இன்னொருவர் சந்திரா ரவீந்திரன். இவரது சகோதரர்கள் இருவர் மாவீhர்கள். அதனையே சொல்லிச் சொல்லி தன்னையும் தனது குடும்பத்தையும் ஐபீசிக்குள் வெற்றிக்கொடி நாட்டியுள்ள அறிவிப்பாளர். இவர் ஒரு எழுத்தாளர். அந்தக் காரணத்தைக் காட்டியே இரவி அருணாசலத்தால் ஐபீசிக்குள் அறிமுகப் படுத்தப் பட்டவர். இவரிடம் திறமையிருக்கிறது. ஆனால் அதை நல்ல விதமாகப் பயன்படுத்தத் தெரியாது தத்தளிக்கிறார். இவரது நிகழ்ச்சி ஐபீசி நேயர்களுக்கு என்றுதான் சொல்லப் படுகிறது. ஆனால் இவர் செய்யும் அத்தனை நிகழ்ச்சிகளும் இவரது அக்கா சந்திரவதனா , அத்தான் செல்வகுமாரன் , அண்ணன் தீட்சண்யன் , சந்திரா ரவீந்திரனுக்காகவுமே நடாத்தப் படுகிறது. இவரது நிகழ்ச்சியில் மூனாவைத்தவிர ஒருவரும் நாடகம் எழுத முடியாது. ஏனென்றால் மற்றவர்கள் யாரிடமும் நாடகம் எழுதும் திறமையில்லை யென்பது இவரது கருத்து. தான் ஒரு எழுத்தாளர் தனக்குத்தான் இலக்கியமே சேவகம் செய்கிறது என்ற கோட்பாடு கொண்ட அறிவிப்பாளர். இவரை போற்றிப் பாடினால் தன்னுடன் சேர்ப்பார். அதாவது அவர்களது சுயவிளம்பரம் செய்ய முன் வருவோரை மட்டுமே நண்பர்க ளாக்குவார்கள். மற்றவர் எல்லோரும் தேசத்துரோகிகள். நாகரீகமாக கதைக்க எழுதத் தெரியாதவர்கள். இந்தச் சந்திரா ரவீந்திரன் தாயகத்துக்கே திரும்ப மாட்டேன் என்கிற லட்சியத்துடன் லண்டனே சொர்க்கம் என வாழுபவர். ஏசி இல்லாமல் காறில் ஏறமாட்டாதவர். இவர்கள்தான் தேசத்தை நேசிக்கும் அறிவிப்பாளர்கள். மாவீரர்கள் எங்கள் மண்ணின் சொத்து மாவீரர் குடும்பங்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அந்தத் தியாகங்களைச் சொல்லியே தங்களது பெயரை நிலை நாட்டுபவர்களை எப்படி மதிக்க முடியும் ? போற்ற முடியும் ? அந்தப் புனிதமானவர்களே இந்தப் புல்லுருவிகளை மன்னிக்க மாட்டார்கள்.

கே.வி.நந்தன். இவர்பாணி இன்னொருபாணி. இங்குள்ள எல்லா ஊடகத்துப் புத்திஜீவிகளை ஏப்பம் விட்ட சாதுரியன். பஞ்சாயத்து என்றதொரு நிகழ்ச்சி இவரது சீதனம். பஞ்சாயத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படும் தலைப்புகள் நந்தனின் தலையில் என்ன இருக்கிறது என்பதைச் சிந்திக்க வைக்கும். அத்தனை பிற்போக்குத்தனமான விவாதங்களும் , கருத்துக்களும். இன்று புலம்பெயர் நாடுகளில் பெண்கள் ஓரளவு தம்மைப்பற்றிச் சிந்திப்பவர்களாக , பெண்ணியச் சிந்தனையுள்ளவர்களா , உலகைப் பார்ப்பவர்களாக வளர்ந்துள்ளார்கள். ஆனால் நந்தனின் விவாதத் தலைப்புகள் அத்தனையும் கே.பாக்கியராஜ் அவர்களின் பிற்போக்குத்தனம் மிகுந்துள்ளது. தேவையா பஞ்சாயத்து ? இங்குள்ள எத்தனையோ பிரச்சனைகளுக்கு யதார்த்தமான தீர்வுகள் தேவைப்படும் இக்காலத்தில் பஞ்சாயத்து என்று சொல்லி ஆண் பெண் மோதலை வளர்த்துவிடும் சாதுரியம் ஏனோ ? நான்தான் நான்தானென்று அரட்டையரங்கு செய்து திரிந்த விசுவுக்கு அண்மையில் நடந்தது அறிவோம்தானே. நந்தனுக்கும் அதுதான் கதியோ தெரியாது. தனது திறமையை நல்ல விடயங்களுக்காகப் பயன்படுத்தினால் நந்தனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பந்தம் பிடித்து ஊடகத்தினுள் நுளையும் ஆட்களால் உண்மையான திறமையாளர்கள், நேர்மையாக ஊடகத்தின் பலத்தை உணர்ந்து , ஒரு ஊடகவியலாளனுக்குரிய கடமையைச் செய்ய வரும் நல்லவர்கள், ஊடக உள்வீட்டுச் சதியால் எப்படியும் வெளியேற்றப் பட்டு விடுவார்கள் , அல்லது குறிப்பிட்ட நபர்மீது ஏதாவது குற்றத்தையாவது சுமத்தி வெளியேற்றி விடுவார்கள். தற்போது ஓரு ஊடகத்தில் நிலைப்பதானால் ஒன்றில் அந்த நிர்வாகம் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமாப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் , இல்லது நிர்வாக உரிமையாளருக்கு வேண்டியவராக , இல்லது நிர்வாகிக்கு பிரியமான அறிவிப்பாளருக்கு வால் பிடித்தால் மட்டுமே நிலைக்க முடியும்.

இப்படித்தான் ஊடக உள்வீட்டுச் சதிசெய்து ஐபீசியில் பல திறமையானவர்களை வெளியேற்றி வீணான பழிக்கும் பலரை உள்ளாக்கிய இரவி அருணாசலம் இன்று ஆடி , அடங்கி , ஒடுங்கிப் போயிருக்கிறார். எந்தச்சதி எப்படியிருப்பினும் காலம் இந்தத் துரோகத்தனங்களை தண்டித்தே தீரும்.தமிழ் அலையென்றொரு கூட்டம் குகநாதனின் தலைமையில் பெரும் எடுப்பில் மக்களின் பணத்தைத் தனது வானொலிக்காகவும் தொலைக் காட்சிக்காகவும் கொட்டுவித்துக் கூத்தாடுகிறது.

முன்பொரு காலம் குகநாதன்தான் ஐரோப்பியத் தமிழர்களின் தலைவர் பிரபாகரனாய் இருந்தவர். இவரது தமிழ் அலையில் ஏ.எஸ்.ராஜா என்றொரு நாயகன் அந்த நாயகனது மச்சான் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த கப்டன்.லோலோ. அந்தவீரனின் பெயரைச்சொல்லித் தனது பெயரை பிரபலமாக்கியவர். கே.எஸ்.ராஜா தானே என்றதொரு இறுமாப்பு இவருக்கு. விளம்பரம் ஒரு கடை விளம்பரமென்றால் தொடர்புத் தொலைபேசியிலக்கம் சொல்லுவார் உதாரணத்துக்கு ஆச்சிதுணையென்றால் கல்லோ ஆச்சிதுணை என்றே சொல்வார். விளம்பரத்தைக் கேட்போருக்கு ராஜாவின் அறியாமை தெளிவாகப்புலப்படும். ராஜாவுக்கென்று ஒரு மகளீர் கூட்டமே உண்டு. நண்பனொருவன் சொன்னான் எங்கடை பெண்களுக்கு ஏ.எஸ்.ராஜாவெண்டா ------------------------------ அந்த அளவுக்கு வளியும் ஒரு கூட்டம். ராஜாண்ணா என்றால் பலருக்கு உயிரே உருகும். தமிழ் அலைக்குள் ஒரு தர்சன். இவரது தம்பியார் போராளியாம். அவரது பெயர் தர்சனாம். அந்தப்பெயரைத் தனதாக்கி ஊடகத்துக்குள் வந்தவர். நல்ல குரல் வளம் உண்டு. விவாத நிகழ்ச்சிகளை நடாத்த தகுதியாக சாதுரியம் வெட்டிப்பேசும் திறம் எல்லாம் இருக்கிறது. தன்னைவிட்டால் யாருமே இல்லையென்ற தலைக்கனம் அதிகம். இதனால் பலநேயர்களை இழந்துள்ளார்.

குகநாதன் சனத்தை ஏமாற்றி பணத்தை வாங்கி ஊடகம் என்ற பெயரில் அழிக்கிறார். இதற்கு உடந்தையாக எங்களது சனமும் சிலதுகள் வட்டிக்கும் காசெடுத்துக் குடுத்து குநநாதண்ணாவே கோவில் என்று வாழ்கிறது. இப்போ ரீவியும் தொடங்கி தமிழன்ரை பணத்தை வெள்ளையனுக்குத் தாரை வார்க்கிறார். ரீபீசியென்றொரு கூட்டம் கொஞ்சக்காலம் எங்களையெல்லாம் ஆட்டிப்படைத்தது. மேற்சொன்னவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வன்னியுடன் நேரடித்தொடர்பு , தலைவருடன் நேரடிப்பேச்சு , அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு , புலிகளின் குரலுடன் நேரடித்தொடர்பு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி பெரும் முழக்கமிட்டது. ராம்ராஜ் ஜெயக்குமார் தலைமையில். ரீபீசி என்றால் புலிகள் புலிகள் என்றால் ரீபீசி என்று இருந்ததும். பிரச்சாரம் செய்ததும் ஒருகாலம். பின்னர் ரீபீசிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் தெரியப்படுத்திய பின்னர். அடங்கிப்போன ரீபீசி. ஆடி , அடங்கி , ஒடுங்கி அஸ்ராவிற்குப் பலலட்சம் பவுண்ஸ்களை தாரைவார்த்ததும் மறக்க முடியாது. இப்போது ஈருயிர் ஓருடலாக இருந்த ராம்ராஜ் , ஜெயக்குமார் எப்படிப்பிரிந்தார்கள் யூபீசியாகவும் , ஈரீபீசியாகவும் ?புலிகளுக்குத்தான் ஆதரவாகவும் அதனை ராம்ராஜ் எதிர்த்ததால் பிரிந்துபோனதாகவும் ஜெயக்குமாரும் , ஜெயக்குமார் தமக்குத் துரோகம் செய்து விட்டதால்தான் தாம் பிரிந்து விட்டதாகவும் ராம்ராஜ்ஜ}ம் சொல்லிக்கொண்டு இரண்டு பிரிவாக இரண்டு ஊடகம் ஆரம்பமாகி யிருக்கிறது. ஆனால்ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக இருவரும் ஏமாளிகளாகி விட்டார்கள் என்பது நிதர்சனம்.


தமிழீழத்தை நேசிப்பதுபோலவும் , தமிழின விடுதலையை நேசிப்பதுபோலவும் சொல்லிக்கொண்டு தமிழர்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவரது போலியைப் பலர் கிழித்தும் இன்னும் திமிர் தீராது ஆடுகிறார்.இவரது யூபீசியில் தற்போது புதியதொரு அறிவிப்பாளர் புகுந்துள்ளார். சிவாந்தி என்கின்ற அறிவிப்பாளர். சிவாந்தியை ஐபீசி வளர்த்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்து நன்றியையும் மறந்து இன்று ராம்ராஜ்ஜின் விசுவாசியாகியுள்ளார். ஐபீசியில் இருந்தபோது ஐபீசியின் தரத்தை அழித்துக் கொண்டிருப்பவர்கள் சிலரின் தன்மை போட்டி , பொறாமையாக இருக்க சிவாந்தியோ இன்னொரு வழியில் கையாண்டார். அது யாதெனில் நேயர்களை அணுகும் முறை. ஒரு ஊடகவியலாளருக்கான தன்மைகள் அத்தனையையும் தூக்கியெறிந்துவிட்டு அரட்டையாக , அதிகம் இரட்டையர்த்தம் தொனிக்கும் கதைகளுமாக ஒரு அருவருப்புத் தன்மையை உண்டுபண்ணத்தக்க விதமாக சிவாந்தியின் அறிவிப்புத்திறன் இருந்தது. அதைவிட தற்போது யூபிசியல் சிவாந்தியின் அறிவிப்பும் , அசிங்கம்மிகுந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகளும் கேட்போரை வெறுப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 20.10.02 (ஞாயிறு) மாலை நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இன்னுமொரு பெண்அறிவிப்பாளருடன் சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தார். அனேகம் ஆண்நேயர்கள்தான் வந்தார்கள். கடிக்கேள்வியென்றும் ஒன்றைக் கேட்டார். கடிக்கேள்விக்கான பதில் சிவாந்தியை அடித்துத்துரத்து எனுமளவிற்கு இருந்தது. வந்து கதைத்த அத்தனை பேருடனும் சிவாந்தி கதைத்து அந்த வார்த்தைப் பிரயோகங்களும் , கதையும் உண்மையியேலே எங்களுக்கு ஊடகங்களே தேவையா எனுமளவிற்கு இருந்தது. அந்த அளவுக்கு கேவலாமாகவும் , கீழ்த்தரமாகவும் , சகிப்பின் எல்லையைக் கொன்று விட்டிருந்தது. இது யூபிசியானாலும் சரி ஈரீபீசியானாலும் சரி ஒரேதரத்தில்தான் இருக்கிறது. இவ்விரண்டு ஊடகத்திலும் அறிவிப்பாளராகவிருக்கும் முக்கால்வாசிப்பேரும் ஊடகத்திற்கு உதவாத ஊடகவியலாளர்களாகவே இருக்கிறார்கள். நேயர்களைக் கவரவேண்டும் என்பதற்காக இப்படிக் கீழ்த்தரமான அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமா ?இன்று எமக்காக , எமது மக்களுக்காக இந்த ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இங்கு அதிகரித்துள்ள தற்கொலைகள் , மனநோயாளர்கள் அதிகரிப்பு , மனமணமுறிவுகள் , வன்முறையாளர்கள் உருவாக்கம் , கோஸ்டி மோதல்கள் என எமது சமூகம் ஒரு ஆரோக்கியமற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அவலநிலையை அகற்ற , இந்த நிலைதொடராது இருக்க ஊடகங்களே குரல் கொடுங்கள்!!! எமது இளைய சமூகத்தை எமது அடையாளங்களுடன் மீட்க உதவுங்கள். எங்களது தாயகம் , அதற்காக எங்களது தேசம் கொடுத்துள்ள விலைகளை உங்கள் கவனத்தில் எடுங்கள். தென்னிந்திய சினிமாவுக்காக வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எங்களுக்கான தமிழருக்கான ஊடகமாக மாறுங்கள். வியாபார ஊடகங்களாக , எங்களது தேசியவிடுதலைப் போராட்டத்தை விற்பவர்களாக யாருக்கோவெல்லாம் யால்ரா அடிப்பவர்களாக இருப்பதிலிருந்து வெளிவாருங்கள். எங்களுக்கான ஊடகங்களாகுங்கள்!! குறிப்பிட்ட சிலருக்காக , சிலரது புகழுக்காக ஊடகங்களைப் பயன் படுத்தாதீர்கள். ஊடகம் என்பது மாபெரும் சக்தி. அந்த சக்தியை எமக்காகப்பயன்படுத்துங்கள்.தற்போது ஐரோப்பாவில் இயங்கும் ஊடகங்களில் ஐபீசி இந்த சக்தியைப் பெறக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. ஐபீசி வாயளவில் தேசியவானொலி என்று சொல்வதைவிட தேசியவானொலி என்பதனை உண்மையாக நிலைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கான ஊடகமாக இல்லாமல் உலகத் தமிழருக்கான ஊடகமாக வேண்டும். அதுவே எமது தேசத்துக்கான பெரும் கடமையைப் பலர் செய்வதற்கும் உதவும்.முகமன்களும் , வெறும்வாய்வீரமும் ஒருபோதும் ஊடகங்களை அதன் தனித்துவத்துடன் இயங்க விடாது. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டும். புரியுமா ?

புரியவேண்டும். எங்களில் ஒருபழக்கம் தவறுகளைக் காணுமிடத்தில் அமைதியாய் போவது அல்லது எமக்கெதற்கு வம்பு என ஒதுங்குவது அல்லது அக்கறையீனம். இப்படி ஒதுங்கிய பலரது அனுபவங்களின் வாக்கு மூலங்களே இன்றைய ஈட்டியாய் பாய்கிறது. பலரது குமுறல்களை ஈட்டியாக வடித்துள்ளேன். இது யார்மீதானதுமான போட்டியோ , பொறாமையோ அல்ல. ஊடகங்கள் திருந்த வேண்டும். ஊடகங்கள் ஊடகங்களா மாறவேண்டும் எனும் நல்நோக்கோடுதான் எழுநா ஊடாக வருகிறது

ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. - தேசியத்தலைவர் வே.பிரபாகரன

ராம்ராஜ் ஜெயக்குமார் தலைமையில். ரீபீசி என்றால் புலிகள் புலிகள் என்றால் ரீபீசி என்று இருந்ததும். பிரச்சாரம் செய்ததும் ஒருகாலம். பின்னர் ரீபீசிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் தெரியப்படுத்திய பின்னர். அடங்கிப்போன ரீபீசி. ஆடி , அடங்கி , ஒடுங்கி அஸ்ராவிற்குப் பலலட்சம் பவுண்ஸ்களை தாரைவார்த்ததும் மறக்க முடியாது. இப்போது ஈருயிர் ஓருடலாக இருந்த ராம்ராஜ் , ஜெயக்குமார் எப்படிப்பிரிந்தார்கள் யூபீசியாகவும் , ஈரீபீசியாகவும் ?புலிகளுக்குத்தான் ஆதரவாகவும் அதனை ராம்ராஜ் எதிர்த்ததால் பிரிந்து போனதாகவும் ஜெயக்குமாரும் , ஜெயக்குமார் தமக்குத் துரோகம் செய்து விட்டதால்தான் தாம் பிரிந்து விட்டதாகவும் ராம்ராஜ்ஜ}ம் சொல்லிக்கொண்டு இரண்டு பிரிவாக இரண்டு ஊடகம் ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால்ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக இருவரும் ஏமாளிகளாகிவிட்டார்கள் என்பது நிதர்சனம்.தமிழீழத்தை நேசிப்பதுபோலவும் , தமிழின விடுதலையை நேசிப்பதுபோலவும் சொல்லிக்கொண்டு தமிழர்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவரது போலியைப் பலர் கிழித்தும் இன்னும் திமிர் தீராது ஆடுகிறார்.இவரது யூபீசியில் தற்போது புதியதொரு அறிவிப்பாளர் புகுந்துள்ளார். சிவாந்தி என்கின்ற அறிவிப்பாளர். சிவாந்தியை ஐபீசி வளர்த்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்து நன்றியையும் மறந்து இன்று ராம்ராஜ்ஜின் விசுவாசியாகியுள்ளார். ஐபீசியில் இருந்தபோது ஐபீசியின் தரத்தை அழித்துக் கொண்டிருப்பவர்கள் சிலரின் தன்மை போட்டி , பொறாமையாக இருக்க சிவாந்தியோ இன்னொரு வழியில் கையாண்டார். அது யாதெனில் நேயர்களை அணுகும் முறை. ஒரு ஊடகவியலாளருக்கான தன்மைகள் அத்தனையையும் தூக்கியெறிந்துவிட்டு அரட்டையாக , அதிகம் இரட்டையர்த்தம் தொனிக்கும் கதைகளுமாக ஒரு அருவருப்புத் தன்மையை உண்டுபண்ணத்தக்க விதமாக சிவாந்;தியின் அறிவிப்புத்திறன் இருந்தது. அதைவிட தற்போது யூபிசியல் சிவாந்தியின் அறிவிப்பும் , அசிங்கம்மிகுந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகளும் கேட்போரை வெறுப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 20.10.02 (ஞாயிறு) மாலை நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இன்னுமொரு பெண்அறிவிப்பாளருடன் சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தார். அனேகம் ஆண்நேயர்கள்தான் வந்தார்கள். கடிக்கேள்வியென்றும் ஒன்றைக்கேட்டார். கடிக்கேள்விக்கானபதில் சிவாந்தியை அடித்துத்துரத்து எனுமளவிற்கு இருந்தது. வந்து கதைத்த அத்தனைபேருடனும் சிவாந்தி கதைத்து அந்த வார்த்தைப் பிரயோகங்களும் , கதையும் உண்மையியேலே எங்களுக்கு ஊடகங்களே தேவையா எனுமளவிற்கு இருந்தது. அந்த அளவுக்கு கேவலாமாகவும் , கீழ்த்தரமாகவும் , சகிப்பின் எல்லையைக் கொன்றுவிட்டிருந்தது.இது யூபிசியானாலும் சரி ஈரீபீசியானாலும் சரி ஒரேதரத்தில்தான் இருக்கிறது. இவ்விரண்டு ஊடகத்திலும் அறிவிப்பாளராகவிருக்கும் முக்கால்வாசிப்பேரும் ஊடகத்திற்கு உதவாத ஊடகவியலாளர்களாகவே இருக்கிறார்கள். நேயர்களைக் கவரவேண்டும் என்பதற்காக இப்படிக்கீழ்த்தரமான அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமா ?இன்று எமக்காக , எமது மக்களுக்காக இந்த ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இங்கு அதிகரித்துள்ள தற்கொலைகள் , மனநோயாளர்கள் அதிகரிப்பு , மனமணமுறிவுகள் , வன்முறையாளர்கள் உருவாக்கம் , கோஸ்டி மோதல்கள் என எமது சமூகம் ஒரு ஆரோக்கியமற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அவலநிலையை அகற்ற , இந்த நிலைதொடராது இருக்க ஊடகங்களே குரல் கொடுங்கள் !!!எமது இளைய சமூகத்தை எமது அடையாளங்களுடன் மீட்க உதவுங்கள். எங்களது தாயகம் , அதற்காக எங்களது தேசம் கொடுத்துள்ள விலைகளை உங்கள் கவனத்தில் எடுங்கள். தென்னிந்திய சினிமாவுக்காக வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எங்களுக்கான தமிழருக்கான ஊடகமாக மாறுங்கள். வியாபார ஊடகங்களாக , எங்களது தேசியவிடுதலைப் போராட்டத்தை விற்பவர்களாக யாருக்கோவெல்லாம் யால்ரா அடிப்பவர்களாக இருப்பதிலிருந்து வெளிவாருங்கள். எங்களுக்கான ஊடகங்களாகுங்கள்!! குறிப்பிட்ட சிலருக்காக , சிலரது புகழுக்காக ஊடகங்களைப் பயன்படுத்தாதீர்கள். ஊடகம் என்பது மாபெரும் சக்தி. அந்த சக்தியை எமக்காகப்பயன்படுத்துங்கள்.தற்போது ஐரோப்பாவில் இயங்கும் ஊடகங்களில் ஐபீசி இந்த சக்தியைப் பெறக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. ஐபீசி வாயளவில் தேசியவானொலி என்று சொல்வதைவிட தேசியவானொலி என்பதனை உண்மையாக நிலைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கான ஊடகமாக இல்லாமல் உலகத்தமிழருக்கான ஊடகமாக வேண்டும். அதுவே எமது தேசத்துக்கான பெரும் கடமையைப் பலர் செய்வதற்கும் உதவும்.முகமன்களும் , வெறும்வாய்வீரமும் ஒருபோதும் ஊடகங்களை அதன் தனித்துவத்துடன் இயங்க விடாது. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டும். புரியுமா ? புரியவேண்டும்.எங்களில் ஒருபழக்கம் தவறுகளைக்காணுமிடத்தில் அமைதியாய் போவது அல்லது எமக்கெதற்கு வம்பு என ஒதுங்குவது அல்லது அக்கறையீனம். இப்படி ஒதுங்கிய பலரது அனுபவங்களின் வாக்கு மூலங்களே இன்றைய ஈட்டியாய் பாய்கிறது. பலரது குமுறல்களை ஈட்டியாக வடித்துள்ளேன். இது யார்மீதானதுமான போட்டியோ , பொறாமையோ அல்ல. ஊடகங்கள் திருந்த வேண்டும். ஊடகங்கள் ஊடகங்களா மாறவேண்டும் எனும் நல்நோக்கோடுதான் எழுநா ஊடாக வருகிறது
ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

ஊடகங்களின் நாயகர்கள் யார்? தாயகனின் பதில்


எழுநாவில் ஈட்டிப்பகுதியில் வெளியான ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற
கட்டுரை தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததை நீங்கள் அறிவீர்கள். இறுதியில் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் மெய், பொய் நிலையினை எழுநா அறிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத சூழலில் அதனை வெளியிட்டது தவறு என்னும் கருத்தில் உள்ள நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டு அக்கட்டுரையை எழுநா நீக்கியிருந்தது. இந்நிலையில்
குறித்த அக்கட்டுரைக்கான மறுப்புக்களுக்கு, தனது பதிலினை அவ் ஊடகத்திற்கு
எழுதுவதற்கான உரிமையினை கட்டுரையாளர் கொண்டுள்ளார் என்பதனாலும் அதனை வெளியிடுவதற்கான கடமையை அவ் ஊடகம் கொண்டுள்ளது என்பதனாலும் கட்டுரையாளரது பதில் இங்கே தரப்படுகின்றது. விடுதலை என்ற பொது நோக்கில் நாமெல்லோரும் இணைந்து நிற்போம்.


எழுநா நண்பர்களுக்கும் மற்றும் எனது கட்டுரைக்கான கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் வணக்கம்.நண்பர்களே ஊடகங்கள் பற்றிய கட்டுரையை எழுதியதன் நோக்கம் யாரையும் தூற்றவோ அல்லது துதிபாடவோ அல்லது யார்மீதான காழ்ப்புணர்விலோ எழுதவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இங்கு நடக்கின்ற சீர்கேடுகளைத்தான் திருத்தச் சொல்லி எழுதியுள்ளேன். அதுவும் ஏன் ஐபீசியை எழுதியுள்ளீர் எனக்கேட்டுள்ள நண்பர்களே கவனியுங்கள். ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும் எனும் நல்ல நோக்கிலேயே எழுதப்பட்டது. இந்தக்கட்டுரையை வெளிவந்த பின்னர் ஐபீசியைக்கவனித்துப் பாருங்கள். அக்ணி அக்கினி என்று சரியாக உச்சரிக்கப்படுகிறது. அணைத்துளகம் அனைத்துலகமாக உச்சரிக்கப்படுகிறது. ஐபீசியை கஸ்ரப்பட்டு வளர்த்துவிட்டவர் திரு.தாசீசியஸ் அவர்கள். அவருடன் இணைந்து சில அறிவிப்பாளர்களும் இரவு , பகல் , தங்கள் சொந்த வாழ்க்கையை , குடும்பம் , குழந்தை என்ற வட்டத்தையே விட்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் அவர்களின் அந்த உழைப்புத்தான் இன்று ஐபீசியை இந்தளவுக்கு வளர்த்துள்ளது. அப்படி வளர்க்கப்பட்ட ஊடகத்தை சிலரது சுயநலம் சீரழிக்கக்கூடாது என்றே விரும்புகிறோம்.தனித்து ஐபீசியை மட்டும் நான் சொல்லவில்லை. அனைத்து ஊடகங்களையுமே சொன்னேன். மற்ற 3 ஊடகங்களையும் போல் ஐபீசியும் இருக்கக்கூடாது. பத்தோடு பதினொன்றாக ஐபீசியும் இருக்கக்கூடாது. அது நல்ல , சிறந்த ஊடகமாக வரவேண்டும் என்பதே என் விருப்பமும் , எல்லாத் தமிழரின் விருப்பமும்.தனித்தனியாக சொல்லிக் களைத்துத்தான் தனித்தனிப்பெயராக சுட்டிக்காட்ட வேண்டிய வேதனைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இக்கட்டுரையை வாசித்த 17 சமூக அக்கறையுள்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு சொன்னார்கள். நாங்களெல்லாம் சொல்லிக்களைத்து விட்டோம். அதனால் அமைதியாய் இருக்கிறோம். உமது எழுத்து இவர்களை மாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இல்லை என்றார்கள்.
ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும்

உண்மைகளைப புதைத்து போலிகளை வாழவைக்கும் காலத்தில்தானே நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறலாமென்ற தத்துவத்தை வாழ்வாக்கியிருக்கும் அன்பர்களே ! தேசம் தேசெமென்று சொல்லி தேசியத்தையே விற்கும் உங்கள் போன்ற போலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தேசத்தலைவரும் , அவருடன் இணைந்து போராடும் அந்த மறவர்களையும் உங்களது பக்கம் சேர்த்துப் பேசவராதீர்கள். உங்களுக்கு விசுவாசமாய் எங்கள் சமூகத்துக்கு விசுவாசமாய் பேசுங்கள். அதுதான் சமூகம்மீதான பிரியம். பணத்துக்கு எழுதுவதும் , பணத்துக்கு அறிவிப்பதும் , பணத்துக்கு விமர்சகர்களாவதும் ஒன்றும் பெரியவிடயமல்ல. இவையெல்லாம் சுயநலம்தான்.இறுதியாக எழுநா நண்பர்களுக்கு ! எனது கட்டுரை போய்ச்சேர வேண்டியவர்களுக்கு போய்சேர்ந்து விட்டது. பெரியதொரு சாக்கடையிலிருந்து உரியவர்களே ஓரளவு எழுந்துவர உதவியமைக்கு நன்றிகள். எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..உங்கள் தொண்டு மிக நெடிது.வாழ்வீர்.புதிய தொரு வரலாறு உமக்காகும்.எழுநாவால் எழுச்சியுறும் உலகு. நாளையிங்கு அழுவோரிலை என்னுமோர் அழகுடையஉலகைச் செய்! உயர்.களக்கவிஞர் புதுவைஇரத்தினதுரையின் வாழ்த்தோடு பிறந்தது எழுநா. அது அந்தக்கவிஞனின் மொழிபோல் எழுச்சியுறும்.

நேசமுள்ள லண்டனிலிருந்து தாயகன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஊடறு - ஓர் பார்வை

ரதன்

பொதிக - ªஐகதீசன் ஆசி£¤யராகக் கொண்டு வெளிவந்த. இந்த இதழுக்காக ஒரு தடவ நந்திகேசன் - வாசுகி ஆகியோரப் பேட்டி எடுத்திருந்தேன். பேட்டியின் முடிவில் நந்திகேசனிடம் அவர அப்பா பெயரக் கேட்டேன். பத்தி£¤கயில் பிரசு£¤க்கும் பொழு போடுவதற்காக .... நந்திகேசன் அ ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு எனவே போடவேண்டாம் என்று கூறிவிட்டார். அவர் அமொ¤க்கா திரும்பியபின் என்னுடன் தொலபேசியில் தொடர்புகொண்டு இத உறுதிப்படுத்தினார். அப்படியே தான் பேட்டியும் வெளிவந்த.
பெண்ணியம், பெண்விடுதல பற்றிய பல்வேறு பார்வகள் உண்டு. இவற்றிலும் மேலும் பல பி£¤வுகள் உண்டு. இவ பற்றி சுருக்காமாகக் கூறிவிட்டு நு£லுக்கு செல்வ நல்ல. ஏனெனில் இந்த நு£லயும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றேன்.
முற்போக்கு:
ஏற்கனவே நடமுறயில் உள்ள அமப்புக்குள்ளேயே சமத்வத்தக் கொண்டுவரமுடியா.
தீவிரவாத பெண்ணியம்:
அனத் சமூகநிலகளிலும், புரட்சிகரமற்றத விரும்பினாலும், பல்வேறுபட்ட ஒடுக்குதல்களயும் முதன்மயாகப் பார்க்கின்ற.
சோஷலிச பெண்ணியம்:
இ பிற வழி ஒடுக்குதல ஆய்வுசெய்வடன், சித்தார்த்தத்டன் இணந் செய்ய முற்படுகிற.
சமூகப் பெண்ணியம்:
சமுதாய சமத்வமின்மயுடன், சுரண்டலயும் இணத்ப் பார்க்கின்ற. முழுமயாக விடுதல பெற்ற ஒரு சமுதாயத்த நோக்கி தீவிரமாகக் குரல் கொடுக்கிற.
பின் நவீனத்வ பெண்ணியம்:
இ கலாச்சாரத்தில் உள்ள மொழி ஒழுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிற.
இங்கு தலித் பெண்ணியம் என்ற மற்றொரு கூறும் உண்டு. அருகில் உள்ள அமொ¤க்காவின் கறுப்பு இன பெண்ணியவாதிகள், தங்கள வெள்ள இன பெண்ணியவாதிகளில் இருந் பி£¤த்தே பார்த்தனர். இதற்கான பல காரணங்கள நந்திகேசன், வாசுகி தம பேட்டியிலும் கூறி இருந்தனர். வெள்ள இனப் பெண்கள் - வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம் ஒன்ற நடாத்தியபொழு, கறுப்பு இனப் பெண்கள், கறுப்பின படுகொல எதிர்ப்பு இயக்கத்த நடாத்தினர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த யுவெi-சுலிந சட்டம் கறுப்பு இன ஆண்களுக்கு எதிராகவே செயல்படுத்தப்பட்ட.
அடுத்ததாக, பொருளாதார, சமூக £¦தியில் வௌ;வேறு தளங்களில் இவ் இரு இனங்களும் உள்ளன.
இந்நிலயில் இன்று மேலும் பல புதிய பெண்ணிய போக்குகளும் உள்ளன.
(1) ஓ£¤ன குழுக்கள்
(2) குடும்பம் என்ற அமப்ப உடத்தல்
போன்றன.
ஓ£¤ன குழுக்கள் பற்றிய சில அவதானிப்புக்கள்
(1) இவர்களுக்குள்ளும், ஒருவர் மற்றொருவர ஆக்கிரமிக்கும் தன்ம உண்டு.
(2) பல ஆண் ஓ£¤னச் சேர்க்கயாளர், பெண் வெறுப்பாளர்களாக இருக்கின்றனர்.
ஊடறு
நு£லின் முன்னுரயில் கூறியபோல் முற்றும் முழுதாக பெண்களாலே பதிவு செய்யப்பட்டுள்ள நு£ல் இ.
இந்த நு£ல ஒரு பின் நவீனத்வ பெண்ணிய தொகுப்பாக காணமுடிகிற. வழமயான பெண்ணிய வாதத்திலிருந் விலகி, மொழி, சமூகம், தலித்தியம் என வி£¤ந்செல்கின்ற.
இங்கு கட்டுரகள், கவிதகள், சிறுகதகள், ஓவியம் எனப் பல படப்புக்கள் உள்ளன.
அருந்ததி, வாசுகி, றஞ்சினி ஆகியோர ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக பக்கம் 59ல் உள்ள வாசுகியின் ஓவியம், பக்கங்கள் 15, 99ல் உள்ள அருந்ததியின் ஓவியங்கள், பல சிறுகதகள், கவிதகள் ஆகியவற்ற விட அதிகமாகவே தொ¤விக்கின்றன. இவ்வாறான ஓவியங்கள ஓவியம் தொ¤ந்த ஒருவரக் கொண்டு ஆய்வுசெய்வ நல்ல.
சிறுகதகள்
(1) ஸ்பிரக்-பாலரஞ்சினி - தோட்டத் தொழிலாளர வாழ்வியல் பற்றிய சிறப்பான கத, பொவாகவே இவ்வாறான கதகள், இவ்வாறான தொகுப்பு ஒன்றில் வெளிவருவ அ£¤.
(2) ஒரு முற்போக்குவாதி காதலிக்கின்றான் - இ ரா«ஐஸ்வா¤ பாலசுப்பிரமணியத்தினால் எழுதப்பட்ட. பல தடவகள் அரத்த மாவயே அரத்க் கொண்டிருக்கிறார். பல பதிய விடயங்கள், புதிய பிரச்சனகள் உள்ளன. அவற்ற இவரப்போன்ற எழுத்தாளர்களால்தான் கொண்டுவர முடியும். பிரதீபா தில்லநாதன் போன்றவர்கள படப்புக்கள வாசித்தாலாவ தங்களத் திருத்திக்கொள்வார்களா?
(3) சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன். இக்கதயும் ஒரு பூட்டிவக்கும் முயற்சியே. இபோன்ற கதகள இத்தொகுப்பிலிருந் தவிர்ப்ப நல்லதே.
(4) பாமா - ஒத்த- பாமா இன்று குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும் ஒருவர்.
இங்கு பாமாவின் கத ஏனய சிறுகத ஆசி£¤யர்களி (இங்கு வெளிவந்ள்ள) டமிருந் பி£¤த்க் காட்டும் அம்சங்கள்....
(1) தாங்கள் முகமிழந், சுயமிழந்தவர்களாக ஆக்கப்படும்பொழு கூட நம்பிக்கயும், மனஉறுதியும் கொண்டு எதிர்நீச்சல் போடும் தன்மயுள்ளவர்களாகக் காட்டுவ.
(2) குறிப்பாக பெண்களிடம் உள்ள பலம். பலவீனம் இரண்டயும் வெளிப்படுத்ம். பாமா, பலவீனத்தப் பலமாக மாற்றவேண்டும் என்கிறார். இக்கதயில் வரும் லு£ர் பாட்டி போல் பலர் இன்னமும் வாழ்ந்கொண்டிருக்கின்றனர். பாமாவின் சுருக்கு, சந்ததி போன்ற நு£ல்களில் இவ்வாறான பலரக் காணலாம்.
நீ எக்காக அழுகுறே, இப்படிச் செஞ்சாத்தான் பயல்களுக்கு புத்தி வரும்? லு£ர் பாட்டியின் அழுத்தமான சொற்கள்..... மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன.
கவிதகள்
மிகவும் பலவீனமான நிலயில் உள்ள படப்புக்கள் என்றே கூறலாம். (மாலதி மத்£¤, ஆழியான் ஆகியோர கவிதகள் தவிர்ந்த)
சாமதியின் கவித
பக்கம் 36-37
பாமதிக்கு முழுமயான சுதந்திரம் உண்டு. அத அவர் பாமா போல் நம்பிக்கயுடன் முன்னெடுத்ச் செல்லலாம். எத்தன நாளக்கு, இவ்வாறு அழு புலம்பிக்கொண்டிருப்ப. இன்று பெண்கள் அடுத்த கட்டத்க்கு வந்விட்டார்கள். இனிமேலாவ அழு புலம்புவத விட்டு விட்டு எவ்வாறு முன்னெடுத்ச் செல்வ என்று பாமதிகளக் கற்றுக்கொள்வாரா?
பக்கம் 92 - ஆழியான் கவித
நீயும் நானும்
வரயறகள கடக்க வேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீ£¤யத்தோடும்
கடக்க வேண்டும்
எனினும்
என் கருவறய
நிறப்ப உன் குறியல்ல
என்று பு£¤தலோடு
வா
ஒன்றாய் கட்டுவோம்
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீ£¤யத்தோடும்..... என்று
ஆழியான் அழப்பு விடுவ குறிப்பிடத்தக்க.
பாலரஞ்சினி
என் சுதந்திரம்
என் முடிவுகள்
என் ஆசகள்
என் கயில்
இப்போம்
எப்போம்
என்று கூறும் தன்னம்பிக்க
கலாச்சாரம்
அந்நியம் ஆக்குவோம்
அந்நியத்த ஆள்வோம்
என்கிறார் கோசல்யா.
இவ பெண்கள அடுத்த கட்டத்க்கு இட்டுச் செல்லும் முயற்சிகள்.
கட்டுரகள்
இந்த நு£லின் மிகப்பொ¤ய வெற்றி கட்டுரகளே.
(1) பெண்கள் சில வெளியீடுகள் - சில பகிர்தல்கள் றஞ்சியின் கட்டுர பல பெண்ணியப் படப்பாளிகளின் பல்வேறு தளங்களக் காட்டி நிற்கின்றன.
(2) அந்த எ£¤ந்த இதயம் - ஆப்கான் போராளியின் புலம் பெயர் கவிதகள். ஓர் சிறந்த கட்டுர - ஆப்பான் அகதியின் அவலந்தான் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
(3) யுத்தம் எதற்காக - அருந்ததி ராயின் கட்டுர. ழுரவ டழழம ல் முன்பும் வாசித்ள்ளேன். பெண்ணியத்தவிட்டு விலகிச் சென்றாள் படப்பு. எனினும் ஒரு சிறந்த பெண் விமர்சகராகக் காட்டிச் செல்கிற.
(4) Pழசழெபசயிhல இன்பமும், அபாயமும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக் கட்டுரகளும் பாலியல் £¦தியான பெண்ணிய பாகுபாடுகள சிறப்பாகக் கூறுகின்றன.
(5) பாரம்பா¤யமற்ற தொழில்களில் பெண்கள் இக்கட்டுர மேலோட்டமாக உள்ள. பல பி£¤வுகள மட்டும் காட்டிச் செல்கிற. அதன் கூறுகள் ஆராயப்படவில்ல.
(6) அடுத் புனித விழா - நிரூபாவின் கட்டுர குறிப்பிடத்தக்க. இ போன்ற புனித விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அ மட்டுமல்ல. இவ சட்டா¦தியாக தடுக்கப்பட வேண்டும். மாயா என்னும் திரப்படம். இதன் உச்சக் கட்ட அவலங்களச் சொல்லி நிற்கிற!. ஒரு தடவ இக்கட்டுரய வாசிப்படன், இச் சடங்க அடியோடு நிறுத்த ஆவண செய்யுங்கள்.
(7) அடுத்ததாக இலக்கியம் ஃ மொழி பற்றிய இரண்டு கட்டுரகள். தலித்தியமும், தமிழ் இலக்கியமும், மொழியும் ஆண் வழிச் சமூக அமப்பும் மிகவும் முக்கியமான மற்றொரு கட்டுர. மொழியில் உருவாக்கத்தில் பெண்கள் பற்றிய சிறப்பான பார்வ ஒன்று இ.
கற்பு - போன்ற சொற்கள் சமூகத்திலிருந் மட்டுமல்லாமல் அகராதியில் இருந்ம் நீக்கப்பட வேண்டும்.
(8) இறுதியாக - விஐ¤யின் நு£ல் விமர்சனக் கட்டுர குறுக்கு வெட்டு - சிவகாமி எழுதியுள்ள இந்த நாவல ஆநவசழ ஃ ஆயசமாயஅ டுiடிசயசல ல் இரவல் வாங்கி இரு தடவக்கு மேல் வாசித்ள்ளேன். குடும்பம் பற்றிய பல கேள்விகள எழுப்பியுள்ள.
சிவகாமி குடும்பம் என்ற அமப்பு பற்றி இவ்வாறு குரல் கொடுக்கிறார்.
“குடும்பத்தப் பாகாக்க வேண்டும் என்று நினப்பவர்கள், குடும்பத்க்கு மாற்று என்ற கேள்விய எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பொ¤யா£¤ன் உபமானம் இதற்கும் சான்று. ”நடுவீட்டில் மலமிருந்தால் டத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வப்ப என்று கேட்கிறீர்கள்” என்கிறார்.
துயஅiஉய போன்ற இடங்களில் பெண்ணும், பிள்ளகளும் குடும்பமாகக் கருதப்படுகிறார்கள். இங்கு பிள்ளயக் கொடுத்விட்டு ஆண்கள் பிள்ள வளர்த்ததிலிருந் தப்பி விடுகிறார்கள்.
சமூகம் அல்ல அரசு பிள்ளய வளர்க்க வேண்டும் என்று கருத்ம் உண்டு. ஆனால் விஐ¤ சிவகாமியின் நு£ல பல்வேறு தளங்களிலிருந் சிறப்பாகப் பார்த்ள்ளார். நு£லின் பலவீனங்களயும் அவர் குறிப்பிடத் தவறவில்ல.
குடும்பத்க்கு வெளியே உள்ள ஆண், பெண் உறவுகள சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகாமி.
நிச்சயமாக ஒரு தடவ அனவரும் படிக்கவேண்டிய நாவலி.
குடும்பம் என்ற அமப்பு உடக்கப்படும் பொழு ஆணத் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடா.
ஊடறு
(1) மறு உற்பத்தியில் பெண்களுக்கு சுதந்திரமளிக்கப்பட வேண்டும். அ பெண்களின் உ£¤ம.
(2) தொழில் £¦தியான வேறுபாடுகள் கலக்கப்படவேண்டும்.
(3) மொழி கலாச்சார £¦தியாக அவலங்கள் மாற்றங்கள் வேண்டும்.
(4) சமூகத்க்குள் ஆணும், பெண்ணும் சமமான அங்கமாக கருதப்பட வேண்டும்.
என்ற கருத்க்கள நில நிறுத்கிற. இறுதியாக றுழஅயn முயசனழம என்ற கவியின் ஓர் கவித
இருளின் படய அழித்விட்டு
வானயும், நிலவயும் நட்சத்திரங்களயும் தேடு
வெளிச்சம் உனக்குள் உள்ள
வெளிச்சம் உனக்கும் உள்ள
நாள சூ£¤யன் நீயே.
{இக்கட்டுர ழேஎநஅடிநச 16, 2002, ளுஉயசடிழசழரபா ஊiஎiஉ ஊவச. அரங்கில் நடபெற்ற ஊடறு விமர்சன அரங்கில் ரதனால் வாசிக்கப்பட்ட.}

raathan@pathcom.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

உளவுத்துறையும் நானும்

-அ.முத்துலிங்கம்

இஸ்லாமாபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலை நகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்படடேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். சல்வார் கமிஸ் அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருவர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹோட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் தந்த பேர்ல் கொன்றினென்ரல் என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.
எந்த நாட்டுக்குப் போனாலும் முதல் ஓரு அதிர்ச்சி நடப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த அதிர்ச்சி மூன்று சக்கர ஓட்டோக்களில் ஓடியது. அவற்றின் உருவத்தில் அல்ல. வேகத்திலும் அல்ல. காட்சியில். எனக்கு எதிரே வந்த ஓட்டோக்களிலும் என்னைத் தாண்டிப் போன ஓட்டோக்களிலும் பின் படுதாவில் சிறீதேவியின் சிரித்த முகப்படம் nபிரதாகத் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாக சிறீதேவி இங்Nகு வந்து எல்லா ஓட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரோ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தான் வந்த உடனேயே எனக்குப் பரிச்சயமான இந்த முகம் ரோட்டுக்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்துச் சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.
என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. எந்தப் பேர்ல் கொன்டினென்ரல் என்று கேட்டார் இந்தக் கேள்வியே பாதிதூரம் வந்த பிறகுதான் கேட்டார். நான் ராவல் பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் ‘நாங்கள் இஸ்லாமாபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்’ என்றபடி வண்டியைத் திருப்பினார். பயணமுடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டியிருந்தது.
பிறகு விசாரித்து இரண்டு ஹோட்டல்கள் இல்லை என்பதைக் கண்டு பிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு துரோகம் செய்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.
புராணங்களில் சொல்லப்பட்டு எட்டு நாகங்களில் ஒன்று தட்சகன் இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (வுயஒடைய) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இங்கே உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமிருந்து கல்வி மான்கள் இங்கே கூடினார்கள். புத்தர் இங்கே வந்துபோன அடையாளங்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போனபோது புத்தர் வந்து தடுத்து ஆட்கொண்டது இங்கேதான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு. 326 இல் அலெக்சாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.
தத்துவ ஞானி கௌடிலியர் இங்கேதான் அலெக்சாந்தருக்குப் பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் வாய் ஓயாதபடி பேசவே எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் அவருடைய தலையைக் கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கக் கட்டளை இட்டாராம்.
கௌடிலியர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார்; என்று பின் வந்த வராலற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள்.
இந்த விபரங்களை சரிதிரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரிதிரத்துக்கு வருவோம். நான் சூரியக் Nகுhயிலையும் அங்Nகுயிருந்த பிரபலமான இரட்டைத்தலைக் கழுகு உருவத்தையும் பார்த்படி நின்றேன். எனக்குச்சற்றுத் தூரத்தில் இருந்த 2000 வருட வயதான சுவரில் ஒருவர் தன்னுடைய 40 வயதுக் காலகளைப் பதித்தபடி குந்தியிருந்தார். மிகப்பபெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்துப் பாதியிலேயே அது சரியாகப் போகாததால் இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் பின்னங்கால்களை 2000 வருடச் சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்து பார்த்தார். முரட்டுச் சால்வை போர்தியிருக்கும் ஆறடி உயரம். பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்குக் கூப்பிடுவதுபோல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்துவைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம். மிகப் பழசானது. அலெக்சாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இதைக் காத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.
நாணயத்தை வாங்கிப் பார்த்தேன். அலெக்சாந்தர் தலைபோட்ட யானைத்தோல் கவசம் அயிந்த பிரபல நாயணயம். Nபுரம் நடந்தது. இருபது டொலருக்க வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒர் நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்தால் இந்த நாணயம் இல்லாதவரே இரண்டுபேர்தான் என்பது தெரிய வந்தது.
நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என்குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக் காட்டினாள். இந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருவராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டுவெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவி;ல்லை. லாகூரில் பார்க்கவேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. இனனும் ஒருசில காட்சிகளே எஞ்சியிருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழிகாட்டியை வைத்தால் வேலை சுலபமாகிவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.
முத்து மசூதிக்குக்கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக் கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர்’நான்’வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழும்பில் தோய்த்து சாப்பிட்டுகு; கொண்டிருந்தார்கள். அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். அவர் பஸ்நிலையத்தில் சகாயவிலைக்கடையில் வாங்கிய இருபதுரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ அணில் எச்சமோ வினை எச்சமோ வெள்ளையாக ஏதோ ஒன்றை அவருடைய தொளிலே தகுதிக்கு ஏற்றவாறு தரித்திருந்தார்.
அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கராராகப் பேசி முடிவு செய்தோம். தன் தகப்பனைப்போல் அவுரங்கசீப் கட்டிடக் கலையில் ஆர்வம் காட்வில்லை. அபூர்வமாக அவர்கட்டிய அலாம்கீர் வாசலை ஏதொ தான் கட்டி முடித்ததுபோல வழிகாட்டி பெருமையாக காட்டினார். அதன்பிறகு சாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில வழிகாட்டி நெருப்புக் கொழுந்தைப் பற்றவைத்து வீசிக் காட்டியபோது எங்கும் தீக்கொளுந்து மின்னல்போலப் பரவி ஒளியடித்தது.
இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க உள் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பெயர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள்வேலைப்பாடுகள் கொண்டதாக இருகு;கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை; தந்தது.
தாஜ்மஹாலை உலகத்துக்குத் தந்த சாஜஹானுக்குக் கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயரந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும்போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாகக் கணக்கு எழுதிவைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது சாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் கூட்டிபோது மிகச்சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெரைச் சூட்டிவிட்டார்கள்.
எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக , கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சுவர்களை ஆராய்ந்தபடியே நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கைகளை பக்கவாட்டில் நீட்டிய ரஸ்ய எழுத்துக்கள்போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு அவர்கள் நின்றார்கள்.
வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களைச் சீக்கிரம் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையைப் பிடிப்பதற்காக விடைபெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஓடினார்.
நாங்கள் வீட்டிற்கு வந்தபிறகுதான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்குப் பதில் நாலு ரூபாய் கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காகக் கணக்கு வைத்தபேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய்க் கணக்கில் தவறியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கஷ்டமாகவும் இருந்தது.
‘என்னடா எல்லாரும் எப்பபார்த்தாலும் சுலபமாக ஏமாற்றி விடுகிறார்களே’ என்று அலுத்துக் கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தானின் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.
என்னுடைய இஸ்லாமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்தியத் தூததரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்Nகு இந்தியர்களுடன் பழகக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப் பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.
நாங்கள் இங்Nகு வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூவைப்பதும் நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்துத் தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும்போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார்கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம் வரலாம்.
விருந்துக்குப் போய்விட்டு வரும்போது எங்கள் காரைத்தொடரந்து நீண்ட நேரமாக ஒரு கார் வந்தது. உளவுத்துறையில் முன்னனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்வில்லை. ஆனால் அடுத்தநாள் காலை வீட்டுக் காவல்காரர்களும் கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக அறிவித்தார்கள்.

அதன்பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்படடோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் விட்டுவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.
இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்க முடியாத சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்று உறுதிசெய்து கொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும் இன்றும் சில நேரங்களில் சிலோ செய்தும் உதவினேன். சிலவேளைகளில் அவர்கள் சிரத்தை காட்டாமல் தவறான திருப்பங்களில் எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலைத் தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை மேலதிகாரிகளுக்குத் தெரிவிப்போமோ என்று யோசித்ததுகூட உண்டு.
ஓர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும் பேசவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும்போது என் அலுவலகத்தினருக்கும் நண்பர்களுக்கம் புரியாத சில சங்கேத வார்த்தைகளை நானாகவே சேர்த்துக் கொண்டேன். என்பாதைகளையும் கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும் எனக்கு முன்பின் தெரியாத மனிதர்களுடன் மூலைகளிலும் முடுக்குளிலும் ரகஸ்யமான வாய் அசைவுகளுடனும் பேசவும் கற்றுக் கொண்டேன்.
இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்;லை.
எவ்வளவு தான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் நான் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை - இது அங்கே விடுமுறைதினம் - என் மனைவி ஜும்மா சந்தி;குப் போகவேண்டும் என்றள். இது இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூடும் பிரமாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஓர் உலகப்புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான். ஆனாலும் இதை மனைவிகளுக்கு புரியவைப்பது எப்படி?
சரி என்றேன். சில துப்புக்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூசசில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணிநேரம் பேரம்பேசி வாங்கி முடித்துவிட்டாள்.
ஆனால் திரும்பும்போது வழி மறந்து விட்டது. ஒருவழிப்பாதைகள் என்னைத் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்தன. அப்பொழுதுதான் நான் என்னைத் தொடரந்துவந்தவர்களை அணுகி வழிதவறவிட்டுவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழிகாட்டுவதாகச் சொல்லி முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என்வீட்டு வாசலுக்கு அலுங்காமல் கொண்டுபோய் சேர்த்தார்.
இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்டவர்கள் முன்னே செல்ல நான் பின்னே சென்றேன். உலகத்தின் உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

24.7.2003

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வழுவிப் போகின்ற நம் பண்பாடுகள்

- சஞ்சீவி சிவகுமார் -

ஓர் இனத்தினை ஆதாரப்படுத்துகின்ற காரணிகளில் மொழிஇ
பண்பாடுஇ கலைஇ கலாசாரப் பாரம்பரிய தனித்துவங்கள்
முக்கியமானவையாகும். அவை நிகழ்வுகளின் குறியீடுகளாக நின்று
நாகரீகத்தின் செழுமையைத் துலக்கமாய்க் காட்டுகின்றன.
தமிழரின் நாகரீகம் செழுமை மிக்கது: வலிமையானது. ஆயினும்
பண்பாட்டுக்காரணிகளைப் பக்குவப்படுத்தாமையும் அந்நிய
கலாசாரங்களையும் ஆர்;வலப்படுத்த வேண்டுமென்ற பரந்த நோக்கு
அல்லது அத்தகைய நோக்குடையவர்களாகத் தம்மை இனங்காட்டிக்
கொண்ட தன்மைஇ பிற நாகரீக ஈர்ப்பு என்பன காரணமாகவும் கால
ஓட்டத்தில் தமிழரின் நாகரீகமும் பண்பாடும் பல மாறுதல்களைப்
பெற்றுக் கொண்டன. குடியேற்றவாதத்தின் தாக்கத்தால் ஆங்கில
மொழி சர்வதேச மொழியாக ஏற்றம் பெற்றதுப்போல ஆங்கில
நாகரீகப்பாணிகளை பெரும்பான்மைக் கூறாகக் கொண்ட பல்தேச
கூட்டு நாகரீகம் என்று கூறக்கூடிய பொது நாகரீகப்பாங்கு உலகளாவி
வளர்ந்துக்காணப்படுவது தவிர்க்க முடியாதது. ஆயினும்
அடையாளங்களாகக் காணப்படுகின்ற ஒரு சில பண்பாடுகளையாவது
காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு.

தமிழரின் பண்பாடு சிதைவுபட்டுப் போனதற்கு நாம் ஒரு
வேற்றுக்காரணியையும் ஒப்புவிக்கலாம். இது காட்டமான
காரணியாகவும் கூடப்படுகின்றது. மரபு வழி வந்த சமூகச்சட்டங்கள்
விரிந்து கட்டிக்கொண்டு சாதீயம் பேசியதும் ஆணாதிக்க
வட்டத்துக்குள் விடுபட முடியாது நின்றமையுமான பிற்போக்கு
குணாம்சமே அது. சமய மேலாதிக்கத்தின் மீதும் பண்பாடுகளின்
மீதும் தமிழ் சமூகத்தின் ஒரு கூறு மக்கள் வெறுப்புற அது வழி
வகுத்தது. மரபுஇ இசைஇ நடனம் இ ஓவியம் முதலான கலைகள் உயர்
ஜாதியினர்க்கு உரித்தான கலைகள் என்ற உக்கிர நிலைப்பாடு
காரணமாக ஐரோப்பிய கலைப்பண்பாட்டு வடிவங்களின் மீதான
தாக்கமும் ஈடுபாடும் தமிழர்களிடையே ஆழமாகப் பரவியது.
இவ்வாறு தாழ்சாதியினரென்று ஒதுக்கப்பட்ட சமூகத்தினர்
கல்வியில் உயர்ந்து சமூக நிருமானத்தில் முக்கியம் பெறுகையில்
ஐரோப்பிய கலைமுறைமைகளின் வளர்ச்சி தமிழர்களிடம்
மேலோங்கியதுடன் தமிழர் பண்பாடுகளை இம்மக்கள் சார்ந்தது
அல்லது சாதீயம் பேசுவதென விலக்கியதும் நாஸ்திகத்தில் உறுதி
கொண்டதுமான நிகழ்வுகள் இடம் பிடித்ததை நாம் கண்டே ஆக
வேண்டும். உண்மையில் சமய அடிப்படைத்தனமும்
பிற்போக்குவாதமும் பண்பாட்டில் இருந்து வேறானவை. பண்பாடுகள்
நம் தனித்துவ இருப்புக்கும் நிலவுகைக்குமான அடையாளச்சின்னங்கள்
என்பதை நாம் ஆழ்ந்துணர வேண்டியது அவசியமாகும்.
இந்த வகையில் மாவிலை தோரண அலங்கரிப்பும் தமிழரின் நீண்ட
காலப்பண்பாடாகும். இப்போதெல்லாம் இது நிறமூட்டிய
பொலித்தீனுக்கு மாறி நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது.
அலங்காரம் பண்பாட்டுக்கு மட்டுமன்றி அழகுக்குத்தான் என்ற
வாதமும் புதியன புகுதல் வழுவல்ல என்ற சமாதானமும் கூட இதற்கு
கூறப்படலாம். ஆனால் குருத்தோலையின் இளம் பச்சை நிறமும்
மனோரம்மிய அழகுடையது. குளிர்ச்சியான புறச்சூழலைத் தரும்
என்பதே இங்கு எனது கருத்து நிலை. ஆனால் நான் சொல்ல வந்ததுவோ
இக்கட்டுரையின் பிடிவாதமோ குருத்தோலை பொலித்தீன் என்ற
இந்த மாறுபாட்டிற்கு முரண்படுவது அல்ல. மாறாக பண்பாடு என்று
கருதிக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு குருத்தோலை தோரணம்
பின்னுபவர்கள் அதன் குறியீட்டை உணராது வழுவுவதே உளது
ஆதங்கமாகும்.

குருத்தோலையில் செய்யப்படும் பின்னல்முறை அங்கு நிகழ்வது மரண
வீடா அல்லது திருமண வீடா என்பதைக் குறியீடாகக் காட்டும்.
வெளி ஊரில் இருந்து வருபவர்களும் இரந்துண்போரும் ஒரே தெருவில்
இரு நிகழ்வுகள் நடந்தாலும் சரியான வீட்டை இனங்கண்டு கொள்ள
இப்பண்பாட்டு அலங்காரம் வழிவகுக்கிறது. ஆனால் இந்த
வேறுபாட்டை கூட கருதாது மனம் போன போக்கில் குருத்துக்கள்
பின்னப்படுவது பண்பாட்டை மறுக்கும் செயலாகும். இதை விட
பொலித்தீன் அலங்காரம் உத்தமமே.
அடுத்து மங்கல விளக்கேற்றுதல் சகல நிகழ்வுகளுக்கும் முன்னாகச்
செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இது மேல் நோக்கியதாகச்
சுடர்களை ஏற்றுவதன் மூலம் நிகழ்வு முன்னோக்கியதாக அமைதல்
வேண்டும் என்ற உணர்வெழுச்சியைக் குறியீடாகக் கொண்டு

செய்யப்படுகின்றது. ஆனாலும் பல்வேறு நிகழ்வுகளில் ஒப்பனைக்கு
அதிதிகளைக் கௌரவப்படுத்தும் ஒரு சம்பிரதாயமாக மட்டும் மங்கல
விளக்கேற்றுதல் நடந்தேறி வருகின்றது. பல தட்டுக்களை கொண்ட
விளக்குகளாயின் முதலில் விளக்கேற்றுபவர் கீழ்
நிலைத்தட்டுக்களையே ஏற்றுதல் வேண்டும். இதன் மூலம்
மேல்நோக்கியதாக சுடர்கள் ஏற்றப்படுவது சாத்தியமாகும். ஆனால்
இந்த வரண்முறைக்கு மறுதலையாகவே பல்வேறு நிகழ்வுகளில் மங்கல
விளக்குகள் ஏற்றப்படுவதை அவதானிக்கலாம். இது எந்த பௌதீக
விளைவுகளையும் தராது என்பது யதார்த்த சிந்தனைக்கு சரி
என்றாலும் சம்பிரதாயம் எனபதற்காக பின்பற்றும் மரபினை
தவறுகளோடு செய்கிறோம் என்பது உறுத்தும் நிகழ்வே.
புpறந்த தின வைபவங்களில் ஒளிரும் மெழுகுதிரியை ஊதி அணைத்து
கேக் வெட்டுகிறோம். இப்படி தீபத்தை அணைத்து மங்கல நிகழ்வை
ஆரம்பிக்கும் மரபு தமிழர்களிடம் உண்டா? என்பது இங்கு பாரம்
மிக்க வினாவாகவே எழுகிறது. இதற்கு மாறாக தீபத்தை ஏற்றி அந்த
மங்கல ஒளியில் கேக் வெட்டலாமே என்னும் கருத்தும் சிலரிடம்
உண்டு.

பேணத்தகுந்த பண்டை மரபு முறைகள் குறித்தும் எதிர் காலத்தில்
அவற்றை நிலை நிறுத்துவது பற்றியும் பல்துறைகளிலும் சேகரிப்பு
ஊக்கம் முளைத்துள்ளது. இது பண்பாட்டு பேணலுக்கு பொருந்துவதாகும்.
இந்த கருத்து நிலைகளிலிருந்து பண்பாட்டை நோக்கும் போது
பண்பாடுகள் குறித்து மாறுபட்ட இரண்டு கருத்துருவாக்கங்கள்
உருவாகலாம். அதாவது பண்டை தொட்டு பேணப்படும் மரபுரிமைகள்தான்
பண்பாடா? அல்லது பண்படுத்துவதன் மூலம் காலங்காலமாக
மாற்றப்பட்டு நிலைநிறுத்தப்படும் சமூக நிலைப்பாடுகள்தான்
பண்பாடா? என்பனவே இவைகளாகும்.
பண்பாடுகள குறித்து நிலவுகின்ற பலத்தரப்பட்ட
வரைவிலக்கணங்களுத்கும் கருத்துக்களுக்கும் மத்தியில் சில
வேளைகளில் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கலாசாரத்தையும் ஒரே
விடயமாகப் பொதுமைப்படுத்தி கருதுவோரும் உளர். ஆழமாகப்
பார்க்கும்போது பண்பாடு அகம் சார்ந்த வெளிப்பாடு (உதாரணம்
அன்னதானம் செய்தலஇ; கனம் பண்ணுதல்) ஆகவும் நாகரீகம் புறம்
சார்ந்த வெளிப்பாடு (உதாரணம் ஆடைஇ; அணிகலம்) ஆகவும்
கலாசாரம் என்பது குறித்த சமூகத்தின் கலைகளும் ஆசாரங்களும்
பற்றி கருதுவதாகவும் அமையலாம். ஆயினும் இவை மூன்றும் ஒன்றுடன்
ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டு திகழ்வதையும் காண முடியும்.
உதாரணமாகத் திருமணத்தின் பின்னர் தமிழ்ப்பெண்கள் கணவனை
நினைவுறுத்துவதாகக் குங்குமம் வைத்தல் என்ற மரபு அகமும் புறமும்
சார்ந்தது. ஆதலால் பண்பாடாகவும் நாகரீகமாகவும்
கொள்ளக்கூடியது. இவ்வாறு நிறையவே எடுத்துக்காட்டலாம்.
தாலிஇ குங்குமம் முதலான விடயங்களை ஆணாதிக்க மேலான்மையின்
சின்னமாகப் புறக்கணிப்பவர்களை பெண் நிலைச் சிந்தனையின்
எழுச்சியுடன் காண முடிகின்றது. உண்மையில் அனேகமாகப் பண்பாட்டு
விழுமியக்கோட்பாடுகள் இ ஆதிக்கத்திலிருந்த சிறுபான்மையினரான
உயர் ஜாதி மக்களாலும் ஆண்நிலை வக்கிர சிந்தனையாளர்களாலும்
பெரும்பான்மையான மீதி மக்களின் மீது திணிக்கப்பட்டது எனும்
குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவுள்ளது.
இந்நிலையில் பேராசிரியர்; மத்திய+ ஆர்னல்ட் கருதுவது போல
மென்மேலும் திருந்தி வரும் திருத்த நிலையே பண்பாடு என்று
கொண்டால் சாதியம் இ பெண்ணியம் மற்றும் சமயக்கருத்துக்களை
நிறுத்துப்பார்த்தல் முதலான கருத்து நலன்களில் திருத்தி
நிலைப்பெற்ற மாற்றப்( சமூக நலன் குறித்த முன்னேற்றம்)
போக்குக்கு தமிழர் பண்பாடும் இன்று வழி திறந்துள்ளதைக்
காணலாம். இந்த திருந்திய அறிவு நிலையில் (iவெநடடநஉவரயட
னநஎநடழிஅநவெ) கூர்மையான தம் சாதிய எதிர்ப்பைக்காட்ட
மங்கல பொருட்களுக்கு பதிலாக ஈர்க்குத்துடைப்பம் இபாதணி முதலான
பொருட்களை வைத்து விழாவை ஆரம்பித்த நிகழ்வு ஒன்றும்
அண்மையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. இந்த
பண்பாட்டு முரண்படுகை பார்ப்பணியர் மனதிலும் பார்ப்பணியர்
மேலாண்மையை ஆதரிப்போரிடையிலும் மங்கல பண்பாட்டு பொருட்கள்
உயர்சாதியினர்க்கே உரிய குறியீட்டுக்கூறுகள் என்ற முனைப்பை
ஏற்படுத்துமே தவிர வேறு எதையும் ஏற்படுத்தாது என்றே எனக்கு
தோன்றுகிறது.

பண்பாடு பற்றிய ஸ்பென்ஸரின் கொள்கையின்படி வேறுபட்ட பல
நிலைப் பண்பாடுகள ஒருவழிப்போக்கான வளர்ச்சியின் பல
கட்டங்களே என்பதையும் ஒவ்வொறு காலகட்டத்தின் பண்பாட்டு
நிலைஇ பழைமை வரலாறு என்பவற்றின் விளைவு எனவும் அறிய முடியும்.

இங்குத்தான் பண்பாட்டு வளர்ச்சிகள் வேறுஇ வழுவல்கள் வேறு
என்பதை நாம் உணர வேண்டியுள்ளது. இறுக்கமான
சமூகக்கட்டுமானங்களும் சமூகப்பொருளாதார மாற்றங்களுமே பண்பாட்டு
மீறல்களுக்கு இட்டுச்செல்கின்றன.
உள்நாட்டு யுத்தங்கள் காரணமாகப் பொருளாதார வீழ்ச்சி
ஏற்படும்போது பயங்கரவாதம் தோற்றமாகின்றது. பெண்ணிலைவாதம்
ஆணாதிக்கத்தை உடைத்தபோது லெஸ்பியம் அடையாளம்
இடப்பட்டது.(மரபணு ரீதியில் 4-10 சதவீதக்; குடித்தொகையினர்
இயற்கையிலேயே பிறள்பாலுணர்வு உள்ளவர்களாக இருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது. இது மதிக்கப்பட வேண்டும் என்பதையும் உணர
வேண்டும்). இவ்வாறான கால வழுவல்களையும் பண்பாட்டு
வழுவல்களுக்குள் ஆராயலாம்.

சில கட்டுமானங்களுக்குள் நின்று அதன் புறநிலைக் குறித்தும்
கருதிக்கொண்டு ஆராயாதவரை பண்பாடு பற்றிய ஆய்வுகள் மாயமான்
போல் வழுவி வழுவிப்போவது தவிர்க்க முடியாததாகி விடும்.
பண்பாடு கொள்கின்ற தேவை கருதிய மாற்றங்களை
ஏற்றுக்கொள்வதுடன் அதனை நிலைநிறுத்தி பேண வேண்டியது
தலையாயதாகும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஆளப்பிறந்த ஆரணங்குகள்

A.J.Gnanenthiran/Swiss
Friday, 21 May 2004

அடுக்களைக்கு உரியவள் பெண் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. நான் ஆணுக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என்று சொல்வதுபோல, இன்றைய பெண் ஆணுக்கு நிகராகப் பலதையும் சாதித்து வருகின்றாள். முன்பு சிறைப் பறவை போல, நாலு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த பெண் குலத்திற்கு, இன்று தாராளமாகவே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிவதனால், சகல துறைகளிலும் இவளால் பிரகாசிக்க முடிகின்றது. ஆணை முந்துமளவிற்கும் இவள் சாதனைகள், சில சமயங்களில் பல படிகள் மேலே சென்று விடுவதுமுண்டு. பெண் என்றால் பலவீனமானவள் என்ற பதத்திற்கு, என்றோ சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது என்று சுருங்கச் சொல்லிவிடலாம்.ஒரு நாட்டையே ஆளுமளவிற்கு இன்று பெண் வளர்ந்து உயர்ந்து விட்டதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஒருவரல்ல இருவரல்ல, பல பெண்கள், தமது ஆளுமைக்குள், ஒரு நாட்டின் மக்களை வைத்துக் கொண்டு வழிநடத்துவது என்பது மிக எளிதான விடயமல்ல. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு நிரூபிக்கின்றன.உலக நாடுகளின் தலைவிகளாக கோலோச்சுபவர்கள் பட்டியலைப் பார்த்தால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் ஆளும் பெண்களின் தொகை அதிகரித்து வருவதை நம்மால் காணமுடிகின்றது. அண்மையில் நடந்த இந்திய தேர்தலில் கூட ஒரு பெண்தான் இந்திய உபகண்டத்தை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல. ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி, இந்தத் தடவை அந்தப் பதவியை ஒப்புக் கொள்ளாமல் விலகிக் கொண்டு விட்டார். இந்தியாவில் தமிழ் நாட்டைத் தடம் புரள வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்னொரு உதாரணம். ஒரு நடிகையாக வெள்ளித் திரையில் பிரகாசித்தவர், தமிழ் நாட்டையே தன் தலைமைக்குள் கொண்டு வந்திருப்பது, ஓர் அசாதாரண சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.தென் கிழக்கு ஆசிய நாடுகள் பக்கம் திரும்பினால், சிறீலங்காவின் இன்றைய ஜனாதிபதியாக இருப்பவர் ஒரு பெண்தான். கணவன் சுடப்பட்டு கொல்லப்பட்டபோதிலும், அரசியல் கொந்தளிப்பிடையே, ஆட்சிக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர் இலேசுப்பட்டவர் அல்ல. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகள் என்று மூவருமே ஆட்சிப் பீடத்தில் உட்காருவது என்பது சுலபமான விடயமல்ல. இதை ஒரு உலக சாதனை என்றே கூறவேண்டும். மார்ச் 60ம் ஆண்டு இவரது தாயார் சிறீமாவோ பிரதமராகியபோது, உலகின் முதற் பெண் பிரதமர் என்று இவரது பெயர் சாதனை ஏட்டில் எழுதப்பட்டது. மே 65 வரை ஆட்சியிலிருந்த இவர், பதவியிழந்து, மீண்டும் மே70இல் இவர் ஆட்சிக்கு வந்தார். 77இல் பதவி இழந்து, மூன்றாவது தடவையாக நவம்பர் 94இல் இவர் மீண்டும் பிரதமராகத் தெரிவாகியது என்பது எல்லோருக்கும் முடிந்த காரியமல்ல. 1956இல் இவர் கணவர் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்து, 1959இல் தன் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். 94ம் ஆண்டில் மகள் சந்திரிகா ஜனாதிபதியாகி, தாயைப் பிரதமராக்கியதும் ஒரு சரித்திரந்தான். 2000மாவது ஆண்டில் சிறீமாவோ இயற்கை மரணம் எய்தினார்.இந்திய உபகண்ட ஆட்சியிலும் குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்திருக்கின்றது. 1947 இல் தந்தை நேரு ஆட்சிக்கு வந்தார். மகள் இந்திராகாந்தியோ ஜனவரி 66இல் ஆட்சியைப் பிடித்தார். 77இல் ஆட்சி முடிவுக்கு வர, மீண்டும் 1980இல் ஆட்சிக் கட்டிலில் இவர் அமர்;நதார். ஒக்டோபர் 84இல், பொற்கோவிலில், இவரது மெய்க்காப்பாளரால் கொல்லப்படும்வரை ஆட்சி தொடர்ந்திருக்கின்றது. இப்பொழுது 2004ம் ஆண்டு இந்திராகாந்தியின் மருமகளுக்கும் நாட்டை ஆளும் வாய்ப்பு வந்து போயிருக்கின்றது.பெண் ஆளுனர்கள் என்ற பட்டியலில், சிறீமாவோ, இந்திராகாந்தியைத் தொடர்ந்து, Golda Meyer பதவிக்கு வந்தார். இவர் மார்ச் 69ம் ஆண்டு இஸ்ரவேல் நாட்டின் பிரதமராகத் தெரிவாகினார். இவரது ஆட்சி 74ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவர் 1978ம் ஆண்டு உயிர் நீத்தார். Iron Lady என்று வர்ணிக்கப்பட்ட நெஞ்சுரம் கொண்ட மார்கிரெட் தட்சர் என்பவர்தான் ஐரோப்பாவில் முதற்தடவையாகத் தெரிவாகிய பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவருடைய ஆட்சி மே 79இல் ஆரமபித்து, நவம்பர் 1990 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொடர்ந்தது. இவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்.பாகிஸ்தானின் ஆட்சியாளராக வந்த பெனாஸீர் பூட்டோவும், பெண் ஆட்சியாளர்கள் மத்தியில் மிகவும் குறிப்பிடத் தக்கவர்.இவருடைய தந்தையார் 1971இல் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்ப 72ம் ஆண்டு மீண்டும் பிரதமராக இவர் ஆட்சியைப் பிடித்தவர். மகள் பெனாஸீர் 86ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தார். 90ம் ஆண்டு பதவி இழந்து ,மீண்டும் ஒக்டோபர் 93இல் இவரால் ஆட்சிக்கு வர முடிந்திருக்கின்றது. பங்களாதேஷ் நாட்டையும் ஒரு பெண்ணே ஆண்டு வருகின்றார். மார்ச் 91இல் ஆட்சிக்கு வந்தவர் 96இல் தனது நாற்காலியை இழந்தாலும், மீண்டும் 2001வது ஆண்டில் ஒக்டோபர் மாதம் ஆட்சியைப் பிடித்தவர், இன்றுவரையில் ஆட்சியைத் தொடர்ந்தபடி இருக்கி;ன்றார். 96ம் ஆண்டு இவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும் ஒரு பெண்தான். சுதந்திரத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் பங்களாதேஷின் முதற் பிரதமரான முஜிபூர் ரஹ்மானின் மகளான ஹஸீனா வஜீட் என்பவரே இவரின் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் இவர் 2001 இன் பிற்பகுதியில் ஆட்சியை கைநழுவ விட்டு விட்டார்.பெண்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள், எந்த அளவுக்கு மனோதிடம் னொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே தெரிகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Ferdinand Marcos என்பவர் ஆட்சியலிருந்த போது, இவர் மனைவி இமெல்டா, செய்த அட்டகாசங்களை எழுத்தில் வர்ணிக்க முடியாது. 1965 தொடக்கம் 86ம் ஆண்டு வரை, நீண்ட காலம் ஜனாதிபதிபதியாக, மனைவியுடன் இணைந்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் இவர். அரச கஜானாவைக் கணவனுடன் சேர்ந்து சு10றையாடிய பெருமை இமெல்டாவையே சாரும் . இறுதியில் மக்கள் புரட்சி, இவர்களை நாட்டை விட்டு ஓட வைத்தது. இதே நாட்டில் இவர்கள் ஆட்சி கவிழ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் ஒரு பெண்ணே. Corazon Aquino என்ற பெயர் கொண்ட இவர்தான் ஆசியாவின் முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். பெண் ஜனாதிபதிகள் வரிசையில் மேலும் நோக்கினால், அயர்லாந்து நாட்டை இன்றும் Mary McAleese என்பவரே ஆண்டு கொண்டிருப்பதைக் காண முடியும். ஆட்சியிலிருந்த இன்னொரு பெண் ஜனாதிபதியின் நாற்காலியில் உட்கார்ந்தவர்தான் இவர். இவருக்கு முன்பு Mary Robinson என்பவர் டிசம்பர் 90ம் ஆண்டிலிருந்து, செப்டெம்பர் 97வரை ஆட்சியில் இருந்தார். ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரிவில் உயர் ஸ்தானிகராகவும் இவர் கடமையாற்றினார். ஒரு பெண் ஜனாதிபதியை அடுத்து இன்னொரு பெண் அதே பதவியில் அமர்ந்தது உலக சாதனையாகிற்று.இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை 99ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரை ஆண்டது ஒரு பெண்தான். இந்த நாட்டின் முதற் பெண் ஜாதிபதியான இவர் பெயர் Moscoso de Arias கனடாவின் கவர்னர் ஜெனரலாக ஒக்டோபர் 99 தொடக்கம் இன்றுவரை பதவி வகித்துக் கொண்டிருப்பது Adrienne Clarkson என்ற துணிச்சலான பெண்மணிதான். கனடா போன்ற ஒரு நாட்டின் மிக முக்கியமான ஒரு பதவிப் பொறுப்பை ஏற்று அதை ஐந்து வருடங்களாகத் தொடர்வது என்பது இலகுவான விடயமல்ல. இன்று நியூசிலாந்து நாட்டைக்கூட எலிஸபெத் கிளார்க் என்ற பெண்தான் ஜனாதிபதியாக ஆண்டு கொண்டிருக்கின்றார். 99ம் ஆண்டு முடிவில் இவர் ஆட்சிக்கு வந்தார். பின்லாந்து நாட்டின் பெண் ஜனாதிபதியாக Kaarina Halonen என்பவர் இப்பொழுது ஆட்சியில் இருக்கின்றார். இவர் ஆட்சியில் அமரும் வரை Jeny Shipley என்ற பெண்தான் இப் பதவியில் இருந்துள்ளார். இது கூட ஒரு சாதனைதான்.ஆபிரிக்க நாடுகளில் கூட பெண்களின் ஆதிக்கம் இருக்கவே செய்கின்றது. மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக இன்றும் கடமையாற்றும் பெண்தான் Louisa Dias Diogo என்பவர். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இவர் ஆட்சியில் அமர்ந்தார். மத்திய ஆபிரிக்க குடியரசை, 1975 தொடக்கம் ஒரு ஆண்டு காலம் Elisebeth Domitien என்பவர் பிரதமராக ஆண்டிருக்கின்றார். ருவண்டா நாட்டின் ஆட்சி ஒரு வருட காலம் 93ம் ஆண்டிலிருந்து Agathe Uwlingiyimana என்ற பெண்ணிடம் போயிருக்கின்றது.இத்துடன் பட்டியல் முடிந்து விடவில்லை நோர்வே,இந்தோனேசியா, புருண்டி,பல்கேரியா, துருக்கி, போலந்து, பிரான்ஸ் என்று பரவலாக உலக நாடுகளில் பெண்களின் ஆட்சிக் கொடி பறந்திருக்கின்றது. பணக்கார நாடான அமெரிக்காவைக் கூட மாஜி ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹில்லறி ஒரு காலத்தில் ஆளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. காலப்போக்கில் இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடிகை ஜெயலலிதா இன்னும் என்ன வித்தைகள் காட்டுவாரோ அதையும் சொல்ல முடியாது. ஜனாதிபதி பதவியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, தமிழினத்திற்கு ஒரு சாபமாக வந்திருக்கும் சந்திரிகா அம்மையார் இனி என்ன என்ன திருக்கூத்துக்களை நடத்தி முடிப்பாரோ தெரியவில்லை.சுருங்கக் கூறினால் பெண்கள் கை ஓங்குவதும், ஆண்களுக்கு சரிநிகராக இவர்கள் ஜொலிப்பதும் தொடரும் நிலையில், ஆண்களை இவர்கள் முட்டித் தள்ளிவிட்டு முன்னேறும் காலம் ஜனித்து விட்டது என்றே கூற வேண்டும்.

A.J.Gnanenthiran/Swiss

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.